Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்ணை மதிக்காத சினிமா: வைரமுத்து தமிழ் சினிமா பெண்களை மதிக்கவில்லை, பெண்களுக்கு அங்கு மரியாதைகிடைக்கவில்லை என்று கவிப்பேரரசு வைரத்து கூறியுள்ளார்.பிரசன்னா, உதயதாரா நடிக்கும் கண்ணும் கண்ணும் படத்தின் பாடல் கேசட்வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து தனது மனக்குமுறலைகொட்டித் தீர்த்தார்.சினிமா பெரிய ஊடகம், வாழ்வையே மாற்றி அமைக்க கூடியது. முந்தையசினிமாவில் யார் வந்தாலும் பிழைக்கலாம். இப்போது நின்றால் சிகரம்இல்லாவிட்டால், அதள பாதளம்.சினிமாவை பார்த்து சினிமா எடுத்தால் நிற்காது. வாழ்க்கையை பார்த்து எடுத்தால்தான் வெற்றி பெறும். இப்போதைய படங்களில் இரண்டாவது ரீலிலேயே ஒருவன் வருகிறான். ஒருபெண்ணோடு பாட்டு பாடுகிறான். 4வது ரீலிலேயே அவளோடு ஓடிப் போகிறான்.தமிழ் சினிமாவில் பெண்கள் மதிக்கப்படவில்லை. நடிகைகள் ஆடை கட்டும்பொம்மையாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.கை கொடுத்த தெய்வம் படத்தில் சிவாஜியும், சாவித்தி>யும் சமமாக நடித்தனர். முதல்மரியாதை படத்தில் ராதாவுக்கு முக்கியத்துவம் இருந்தது. சிந்து பைரவியிலும்நடிகைகள் மதிக்கப்பட்டனர்.பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சினிமா வளரும். சமீபத்தில் நான் கேட்டநல்ல கதை கண்ணும் கண்ணும். இப்படம் வெற்றி பெறும் என்றார் வைரமுத்து.
பிரசன்னா, உதயதாரா நடிக்கும் கண்ணும் கண்ணும் படத்தின் பாடல் கேசட்வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து தனது மனக்குமுறலைகொட்டித் தீர்த்தார்.
சினிமா பெரிய ஊடகம், வாழ்வையே மாற்றி அமைக்க கூடியது. முந்தையசினிமாவில் யார் வந்தாலும் பிழைக்கலாம். இப்போது நின்றால் சிகரம்இல்லாவிட்டால், அதள பாதளம்.
சினிமாவை பார்த்து சினிமா எடுத்தால் நிற்காது. வாழ்க்கையை பார்த்து எடுத்தால்தான் வெற்றி பெறும்.
தமிழ் சினிமாவில் பெண்கள் மதிக்கப்படவில்லை. நடிகைகள் ஆடை கட்டும்பொம்மையாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.
கை கொடுத்த தெய்வம் படத்தில் சிவாஜியும், சாவித்தி>யும் சமமாக நடித்தனர். முதல்மரியாதை படத்தில் ராதாவுக்கு முக்கியத்துவம் இருந்தது. சிந்து பைரவியிலும்நடிகைகள் மதிக்கப்பட்டனர்.
பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சினிமா வளரும். சமீபத்தில் நான் கேட்டநல்ல கதை கண்ணும் கண்ணும். இப்படம் வெற்றி பெறும் என்றார் வைரமுத்து.