Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நீ வேண்டாம்.. அம்மாவை உதறி தள்ளிவிட்டு 4 மாதங்கள் பிரிந்து போன அபிராமி! இன்னும் என்னலாம் வரபோகுதோ?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி தனது தாயிடம் கோபித்துக்கொண்டு 4 மாதங்கள் தனியாக சென்று வசித்ததாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்ட பிறகு இன்று தற்போது மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. முதல் புரமோவில் சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரிவிக்கப்படுவதாக இருந்தது.
இரண்டாவது புரமோவில் இயக்குநர் சேரன், கவின் மற்றும் சாண்டிக்கு ஆறுதல் கூறுவதாக இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார்.
சரவணன் வெளியேற்றம்: ஆமாங்க.. எதிர்பாராத டிவிஸ்ட்.. சொல்றது யாருன்னு பாருங்க!
பிக்பாஸ் டாஸ்க்
அதாவது உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வின் போது உங்களுடன் இருந்து உங்களுக்கு ஊக்கமளித்த நண்பரை பற்றியும் மறக்க முடியாத நிகழ்வுகளை குறித்தும் பகிர்ந்துகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிந்துவிட்டனர்
இதைத்தொடர்ந்து பேசும் அபிராமி, தனது அம்மாதான் தன்னுடைய நெருங்கிய தோழி என்றும் எனக்காக என் தாய் நிறைய தியாகம் செய்திருக்கிறார் என்றார். மேலும் தனது தாயும் தந்தையும் சண்டைபோட்டு பிரிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
மன்னிப்பு கேட்ட அபி
தனது தாயுடன் ஏற்பட்ட சண்டையால் எனக்கு நீ வேண்டாம் என்று கூறி 4 மாதங்களில் தாயை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறிய அபிராமி, அதற்காக அழுதபடி தனது தாயிடம் மன்னிப்பு கேட்டார்.
எரிச்சல்
அபிராமி அந்த வீட்டிற்குள் சென்ற பிறகு, கடந்த 40 நாட்களில் இரண்டாவது நபரை காதலித்து வருகிறார். முகெனை எமோஷனல் பிளாக் மெயில் செய்து வருகிறார் அபிராமி. அபிராமியின் நடவடிக்கையால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.