Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிக்க வந்து 10 வருஷம் ஆச்சு.. இனிமே என் சம்பளம் இதுதான்.. அதிர்ச்சி தந்த அஜித்தின் பேவரைட் ஹீரோ!
Recommended Video
சென்னை: நடிகர் அப்புக்குட்டி தான் வாங்க விரும்பும் சம்பளம் குறித்து பேசியது இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.
வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் கோலிவுட்டில் பிரபலம் ஆனவர் நடிகர் அப்புக்குட்டி. அதேபோல் இவரின் அழகர்சாமியின் குதிரை பெரிய ஹிட் அடைத்தது.
ஆனால் அதன்பின் இவர் நடித்த படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. நடிகர் அஜித் உடன் வீரம் படத்தில் இவர் நடித்தது பெரிய பாராட்டுகளை பெற்றது.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு கவின் போட்ட முதல் போஸ்ட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
அஜித் எப்படி
நடிகர் அஜித் இவரை வைத்து தனியாக போட்டோஷூட் செய்ததும் இணையம் முழுக்க பெரிய ஹிட் அடித்தது. நடிகர் அஜித் தனக்கு அப்புக்குட்டியை மிகவும் பிடிக்கும் என்று கூட குறிப்பிட்டு இருந்தார். அப்புகுட்டிக்கு நடிகர் அஜித், சிவபாலன் என்று பெயர் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது என்ன
இப்போது இவர் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். வாழ்க விவசாயி என்ற படத்தில் இவர் நடிகர் வசுந்தரா தாஸ் உடன் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
என்ன பேசினார்
இதில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, நான் நன்றாக நடிக்கிறேன், ஆனால் என்னுடன் நடிக்க நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் எப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் நடிகன் கிடையாதா, என்னை ஏன் நடிகராக இங்கு யாரும் ஏற்கவில்லை.
யார் செய்தார்
என்னுடன் நடிக்க வசுந்தரா தாஸ் மட்டுமே ஒப்புக்கொண்டார். அவரை இதற்காக நான் பாராட்டுகிறேன். அவரைப் போல இன்னும் சில நடிகைகள் என்னுடைய நடிக்க ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
என்ன மோசம்
இனிமேல் எனக்கு சம்பளம் அதிகமாகும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்று ஆசை. பயப்பட வேண்டாம். நான் சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் இப்போதாவது நான் ஒரு கோடி என்று என் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.