Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நான் வேண்டுமென்றே செய்யவில்லை: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா
Recommended Video
சென்னை: பிக்பாஸில் நடந்த சம்பவங்களுக்காக நடிகை ஐஸ்வர்யா தத்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக நடைபெற்றுவந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 30 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ரித்விகா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைட்டில் வின்னராக தேர்வாக நிறைய வாய்ப்புகள் உள்ளது என சிலாகிக்கப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாமிடம் பிடித்தார்.
ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக சர்வாதிகாரி டாஸ்க்கில் பாலாஜி மீது குப்பை கொட்டியதற்கு ரசிகர்கள் கொந்தளித்தனர்.
Love you all from the bottom of my heart 😘😘💋💋 Thanks for showering your love and support towards me💕 pic.twitter.com/kTaWHHsk8s
— Aishwarya Dutta (@AishwaryaaDutta) October 3, 2018
அதற்காக நிகழ்ச்சியிலேயே வருத்தம் தெரிவித்திருந்தாலும், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் ஐஸ்வர்யா.
வேண்டுமென்றே அதை செய்யவில்லை என்றும் அதனால் பிக்பாஸ் போட்டியாளர்களிடமும், சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.