Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நான் வேண்டுமென்றே செய்யவில்லை: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா
Recommended Video
சென்னை: பிக்பாஸில் நடந்த சம்பவங்களுக்காக நடிகை ஐஸ்வர்யா தத்தா மன்னிப்பு கேட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக நடைபெற்றுவந்த பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 30 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ரித்விகா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டைட்டில் வின்னராக தேர்வாக நிறைய வாய்ப்புகள் உள்ளது என சிலாகிக்கப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாமிடம் பிடித்தார்.
ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக சர்வாதிகாரி டாஸ்க்கில் பாலாஜி மீது குப்பை கொட்டியதற்கு ரசிகர்கள் கொந்தளித்தனர்.
Love you all from the bottom of my heart 😘😘💋💋 Thanks for showering your love and support towards me💕 pic.twitter.com/kTaWHHsk8s
— Aishwarya Dutta (@AishwaryaaDutta) October 3, 2018
அதற்காக நிகழ்ச்சியிலேயே வருத்தம் தெரிவித்திருந்தாலும், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் ஐஸ்வர்யா.
வேண்டுமென்றே அதை செய்யவில்லை என்றும் அதனால் பிக்பாஸ் போட்டியாளர்களிடமும், சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.