Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
படுக்கையில் நடந்தது என்ன?: பொன்னம்பலத்துடன் மல்லுக்கட்டும் ஐஸ்வர்யா
Recommended Video
சென்னை: படுக்கையில் என்ன நடந்தது என்று கூறுமாறு கேட்டு பொன்னம்பலத்துடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா-ஷாரிக், மகத்-யாஷிகா நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. பார்வையாளர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அதை தான் பொன்னம்பலம் கமலிடம் கூறினார்.
உண்மையை சொன்ன பாவத்திற்கு பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
|
ஐஸ்வர்யா
படுக்கையில் என்ன நடந்தது என்று கேட்டு ஐஸ்வர்யா பொன்னம்பலத்துடன் மோதும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. யாஷிகாவும் தனது தோழிக்காக மல்லுக்கட்டுகிறார்.
ஷாரிக்
படுக்கையில் என்ன நடந்தது என்று பொன்னம்பலத்திடம் ஏன் கேட்கிறீர்கள் ஐஸ்வர்யா. அங்கு என்ன நடந்தது, நடக்கிறது என்பதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்.
|
வாழ்த்து
பொன்னம்பலத்தின் பேச்சை கேட்டு யாஷிகா, ஐஸ்வர்யா வேண்டுமானால் கடுப்பாகலாம். ஆனால் கமல் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
|
சாவி
பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்ப ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று ஓவர் சீன் போடுகிறார்கள் சக போட்டியாளர்கள். இது உலக மகா நடிப்புடா சாமி.
— AjayPresanth Sr (@iajaypresanthsr) July 9, 2018 |
டேனி
பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.