Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
படுக்கையில் நடந்தது என்ன?: பொன்னம்பலத்துடன் மல்லுக்கட்டும் ஐஸ்வர்யா
Recommended Video
சென்னை: படுக்கையில் என்ன நடந்தது என்று கூறுமாறு கேட்டு பொன்னம்பலத்துடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா-ஷாரிக், மகத்-யாஷிகா நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. பார்வையாளர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அதை தான் பொன்னம்பலம் கமலிடம் கூறினார்.
உண்மையை சொன்ன பாவத்திற்கு பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
|
ஐஸ்வர்யா
படுக்கையில் என்ன நடந்தது என்று கேட்டு ஐஸ்வர்யா பொன்னம்பலத்துடன் மோதும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. யாஷிகாவும் தனது தோழிக்காக மல்லுக்கட்டுகிறார்.
ஷாரிக்
படுக்கையில் என்ன நடந்தது என்று பொன்னம்பலத்திடம் ஏன் கேட்கிறீர்கள் ஐஸ்வர்யா. அங்கு என்ன நடந்தது, நடக்கிறது என்பதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்.
|
வாழ்த்து
பொன்னம்பலத்தின் பேச்சை கேட்டு யாஷிகா, ஐஸ்வர்யா வேண்டுமானால் கடுப்பாகலாம். ஆனால் கமல் உள்பட பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
|
சாவி
பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்ப ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று ஓவர் சீன் போடுகிறார்கள் சக போட்டியாளர்கள். இது உலக மகா நடிப்புடா சாமி.
— AjayPresanth Sr (@iajaypresanthsr) July 9, 2018 |
டேனி
பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.