Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
பிக் பாஸை மக்கள் ஏன் பார்க்கிறார்கள், அதன் வெற்றியின் ரகசியம் என்ன?: அனுயா பேட்டி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அனுயா.
உலக நாயகன் கமல் ஹாஸன் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் கழுவிக் கழுவி ஊத்தினாலும் தவறாமல் பார்க்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக அனுயா வெளியேற்றப்பட்டார்.
அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறியிருப்பதாவது,
நிம்மதி
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகே நிம்மதியாக உள்ளது. பாத்ரூம் தவிர அனைத்து இடங்களிலும் கேமரா உள்ளது. நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பது வக்கிரமானது.
பிக் பாஸ்
அடுத்தவர்கள் வீட்டில் நடப்பதை தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது. நம் வீட்டில் நடப்பது போன்று தான் பிக் பாஸ் வீட்டிலும் நடப்பதால் மக்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.
வெற்றி
அடுத்தவர்கள் வீட்டு பிரச்சனையை தெரிந்து கொண்டு நாம் அதை விட நன்றாக இருக்கிறோம் என்று நினைத்து மகிழும் மனப்பான்மை மக்களுக்கு உள்ளது. அது தான் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறக் காரணம்.
மக்கள்
அடுத்தவர்களின் துன்பத்தை பார்த்து அப்பாடா நமக்கு அந்த பிரச்சனை இல்லை என்று மக்கள் மகிழ்வதாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்கிறார் அனுயா.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!