Don't Miss!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அருந்ததி.... காப்பை வச்சே கதையை ஓட்டிடலாமா? இதுல கோவை சரளா வேற!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் பரபரப்பான திகில் தொடர் என்கிறார்கள்... குடும்பத்தினர் காப்பு அணிந்திருந்தால் தீயசக்தி அண்டாதாம்....
காப்பை கழட்டி வச்சுட்ட சுலேகாவுக்குள் தீயசக்தி அதாங்க ஆவி புகுந்து எல்லாத்தையும் கொன்னுடுவேன்னு மிரட்டுது.
அவள் கையில் காப்பை அணிவித்த பின், சுய நினைவுக்கு வந்து கோவம் வந்துருது அவளுக்கு. சண்முகம் குடும்பத்தைப் பிடிக்கலை
அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...!
சூனியக்காரி
உங்களைப் பார்த்தா நல்லவங்க மாதிரியே தெரியலை...வேஷம் போடறீங்க...சூனியக்காரி மாதிரி தெரியறீங்கன்னு சுலேகா ஈஸ்வரி அம்மாவைப் பார்த்து சகட்டு மேனிக்குத் திட்டறா.இந்த குடும்பமே மர்ம குடும்பமா இருக்குன்னு சொல்றா.
விட்டு வா சண்முகம்
என்னை உண்மையா காதலிச்சு இருந்தா இந்த குடும்பத்தை விட்டு வந்துரு சண்முகம்..நான் அமெரிக்காவுக்கே போகப் போறேன்னு சொல்றா.கொஞ்சம் பொறுமையாயிரு சுலேகா..இந்த குடும்பத்துக்கு சாபமிருக்கு.. அதனாலதான் இப்படி நடக்குது. இந்த காப்பு கையில இருந்தா ஒண்ணும் நடக்காதுன்னு சொல்றாங்க..
அய்யயோ சாபமா
அய்யயோ சாபமா..கடவுளே..இனி இந்த வீட்டிலிருக்கவே மாட்டேன்..இந்த காப்பை மறந்து போடலைன்னா என்னோட கதி... வேணாம் நான் கிளம்பறேன்னு கிளம்பறா...இந்த குடும்பத்தை பிடிக்கலை..முக்கியமா சண்முகம் அம்மா நல்லவங்க மாதிரி வேஷம் போடறாங்க... இவங்ககிட்ட என்னவோ மர்மம் இருக்குன்னு சொல்ல, சண்முகத்துக்கு கோபம் வந்துருது.
ஒரு வாரமாகியும்
ஒரு வாரமாகியும் சீரியலுக்கு இன்னும் விளம்பரம் வரலை. மற்ற சீரியலுக்கு சீன்ஸ் போட்டு ப்ரமோ கொடுக்கற மாதிரி இதுக்கும் கொடுக்கலாம்.. இன்னும் கோவை சரளாவை வச்சு பிரமோ போடறது நல்லாவே இல்லை. அதுவும் ஒரே காஸ்டியூம்ல அவங்க வந்து ஒரே மாதிரி பேசறது போரடிக்குது.
காஞ்சன 3 கும் சேர்த்து ப்ரமோஷன் குடுக்க இந்த யுக்தியை செய்யறாங்களா சன் டிவி... நீங்க எதை நினைச்சோ செய்யுங்க..ஆனா,எங்களுக்கு போரடிக்குதே...