Don't Miss!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காத்திருக்கும் பால்.. அட யாராச்சும் எடுத்துக் குடிங்கப்பா..!
சென்னை: வர வர மெளன ராகம் சுண்டி இழுக்கிறது.. சுண்ட காய்ச்சிய பால் படு தித்திப்பாக இருப்பது போல. காரணம், கீர்த்திகா குட்டிதான்.
பெங்காலி மொழியில் வெளியான சீரியல்தான் விஜய் டிவியில் தற்போது மெளன ராகம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. தினசரி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போதுசூடு பிடித்து வருகிறது.
சக்தி (கீர்த்திகா) குட்டிக்கும், கார்த்திக் சாருக்கும் இடையிலான ஊடல் கலகலப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் இன்று வரப் போகும் எபிசோட் குறித்த பிரிலியூட் படு க்யூட்டாக இருக்கிறது.
பிக் பாஸ் 3க்கு நோ சொன்ன பிரபல நடிகை.. காரணம் ஒன்றரை வயது மகன்!
ஹாலில் கார்த்திக், சக்தி அமர்ந்துள்ளனர். அப்போது சக்தியை பால் குடிக்குமாறு கூறுகிறார்கள். அதற்கு அவர் எனக்கு வேண்டாம், கார்த்திக் சார் சாப்பிடட்டும் என்று மெதுவாக அந்தப் பக்கம் நகர்த்துகிறார்.
கார்த்திக் அதைப் பார்த்து அமைதியாக சக்தியிடமே நகர்த்துகிறார். அடுத்து ஆரம்பிக்கிறது பார்வை விளையாட்டு.. சக்தி முறைக்க, கார்த்திக் பதிலுக்கு முறைக்க இருவரும் மாறி மாறி பால் டம்பளரை அங்குமிங்கும் நகர்த்தி விளையாடுகின்றனர்.
சக்தி குட்டியின் க்யூட் பார்வை பரிமாறல் படு சுவாரஸ்யமாக, அழகாக இருக்கிறது. சரி சரி கடைசியில் யார் பால் எடுத்து குடிச்சதுன்னு தெரியலை.. இன்னிக்கு ராத்திரிதான் தெரியும். .மறக்காம பாருங்க.. !