Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Barathi kannamma serial: அடங்கப்பா... ரொமான்ஸிலும் சோஷியல் சர்வீஸா?
Recommended Video
சென்னை: விஜய் டிவி சீரியலில் சும்மாவே சோஷியல் மெசேஜ் சொல்லிகிட்டே இருப்பாங்க. இதில் ரொமான்ஸ் பண்றதில் கூட சோஷியல் சர்வீஸா என்று கலாய்க்கும்படி இருக்கிறது.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மா அதை வெறுக்கும் சுற்றத்தார் என்று சோஷியல் மெசேஜ் சொல்கிறார்கள். அதாவது பெண்களில் கருப்பு நிறமானவர்கள் என்பது ஒதுக்கப்பட தேவையில்லை என்பது போல.
இந்த சீரியலில் கண்ணம்மா குடும்பத்தாரால், சுற்றத்தாராலும், புகுந்த வீட்டாராலும் ஒதுக்கப்படுபவளாக இருக்கிறாள்.
அப்பாவும் பாரதியும்
புருஷன் பாரதியும் அப்பாவும் மட்டும்தான் கண்ணம்மாவை நேசிக்கிறார்கள். அவளிடம் பிரியம் காட்டுகிறார்கள். பாரதி கண்ணம்மாவை விருப்பப்பட்டு கல்யாணம் செய்துக்கறான். ஆனால், மாமியார் சவுந்தர்யா அம்மாவுக்கு கருப்பு என்றாலே கசப்புதான்.கண்ணம்மா என்றால் சுத்தமாகப் பிடிக்காது.
அஞ்சலி தங்கை
கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி பாரதியின் தம்பி அகிலனை கல்யாணம் செய்து இருக்கிறாள். இவள் அழகி... முதலில் பாரதி மீது ஆசைப்பட்டு, பின்னர் அகிலனை கல்யாணம் செய்துக்க நேருது. ஆனால், எப்படியாவது பாரதி மாமா தனது அக்கா கண்ணம்மாவுடன் சந்தோஷமாக இருந்துவிடக் கூடாதது என்று பிளான் போடுகிறாள்.
விவரம் இல்லாமல்
கண்ணம்மாவும் விவரம் புரியாமல்,அகிலனும், அஞ்சலியும் சந்தோஷமாக வாழ்ந்தால்தான், நமக்குள் எல்லாம் என்று பாரதியிடம் சொல்ல, இருவரும் ஒன்று சேரலாம் என்று நினைக்கும் அகிலனும், அஞ்சலியும் ஒன்று சேரவில்லை என்று தெரிகிறது.
டயரில் காற்று
வெளியில் போகலாம் கண்ணம்மா என்று பாரதி கூப்பிட பொறாமையில் அஞ்சலி கார் டயரின் காற்றை பிடுங்கி விட்டுவிடுகிறாள்.அப்போது அறிவு மணி டூவீலரில் போடா பராதி என்று ஐடியா கொடுக்கிறாள் பாரதிக்கு. மேடு பள்ளம் நிறைஞ்ச ரோட்டில் போடா அப்போதுதான் கண்ணம்மா பயத்தில் உன்னை இறுக்கி கட்டிப் பிடிச்சுக்குவான்னு சொல்லி அனுப்பறா.
கண்ணம்மா ரசிச்சு
டூ வீலரில் சென்ற ரொமான்ஸ் அனுபவங்களை கண்ணம்மா அறிவு மணியிடம் விளக்கி சொல்ல, மாமா காரில் இனிமேல் வெளியில் போக வேணாம் மாமா.வண்டிதான் ஜாலி. பேசாம காரை வாட்ச்மேன் கிட்டே கொடுத்துட்டு, நாம டூவீலரில் போகலாம் மாமான்னு சொல்ல அஞ்சலி கடுப்பாகி எழுத்து போயிடறா.
சொன்னதை செய்யறா
என்னடா உன் பொண்டாட்டி ஃபுல் ரொமான்ஸ் ஃபார்ம்ல இருக்கான்னு அறிவு கேட்க, எங்க சும்மா இப்படி பேசறா. இப்படி பேசினா அகிலனோட அஞ்சலி சேர்ந்து வாழ்வான்னு அவளுக்கு சொன்னேன். அதை நல்லா செய்யறான்னு சொல்றான் பாரதி. அடங்கப்பா.. ரொமான்ஸுல கூட சோஷியல் சர்வீஸான்னு அறிவு கேட்கிறாள்.