Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சந்தோஷமாக கிளம்பிய வைஷ்ணவியை ஏமாற்றிய பிக் பாஸ்
Recommended Video
சென்னை: ஆத்தாடி விட்டுட்டாங்கடா என்று சந்தோஷமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவியை தனி அறையில் தங்க வைத்துவிட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று யாரை வெளியேற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தால் கடந்த சீசனில் நடந்த ஒரு விஷயத்தை காப்பியடித்து பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துவிட்டனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் நிறைய பேசினார். பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வைஷ்ணவி வெளியேற்றப்படுவதாக கூறினார்.
மகிழ்ச்சி
அம்மாடி, உங்களுக்கு கோடி புண்ணியம்டா சாமி என்பது போன்று வைஷ்ணவி சந்தோஷமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார். சக போட்டியாளர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்திவிட்டு, செல்ஃபி எடுத்து பெட்டியுடன் வெளியே வந்தார். ஆனால் அவர் நினைத்தது போன்று வீட்டிற்கு அல்ல மாறாக தனி அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பாராட்டு
வைஷ்ணவி இருந்த போது எல்லாம் அவர் புறம் பேசுகிறார், அப்படி இப்படி என்று ஆயிரம் குறை கூறிய போட்டியாளர்கள் அவர் கிளம்பிய பிறகு நல்லவர் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். அப்பாடா, வைஷ்ணவி போயாச்சு இனி நிம்மதி என்று நினைத்திருக்கும் போட்டியாளர்களுக்கு வைஷ்ணவி தனி அறையில் இருப்பது தெரியாது.
சுஜா
கடந்த சீசனில் சுஜா வருணியை தனி அறையில் தங்க வைத்தனர். இந்த சீசனில் வைஷ்ணவி தங்க வைக்கப்பட்டுள்ளார். தனி அறை எப்படி இருக்கிறது என்று கமல் கேட்டதற்கு வைஷ்ணவியோ, கண்டிப்பாக எனக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது. நான் வீட்டிற்கு போகவில்லை என்பது தெரிந்து எனக்கு அதிருப்தியாக இருந்தது. அந்த வீட்டில் புறம் பேசாத ஆளே இல்லை என்றார் வைஷ்ணவி.
கமல்
தனி அறை உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும். அதன் பிறகு நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது வேறு அனுபவமாக இருக்கும் என்று வைஷ்ணவிக்கு அறிவுரை வழங்கினார் கமல். போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை பற்றி புறம் பேசுவதை தனி அறையில் இருந்து பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!