Don't Miss!
- Sports என்னங்க இது.. அநியாயத்துக்கு பேட்டிங் ஆர்டரை மாற்றும் டெல்லி கேபிடல்ஸ்.. புலம்பும் ரசிகர்கள்
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Bharathi kannamma serial : மறுபடியும் முதல்ல இருந்தா? இழுவை தாங்க முடியல!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் 800க்கும் மேற்பட்ட எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் முக்கிய கதையே பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விட்டால் கதை முடிந்துவிடும் என இருந்தது. பலமுறை இவர்கள் சேர்வது போல கதையை கொண்டு போய்விட்டு மறுபடியும் ரிவர்ஸ் கீர் போட்டு மீண்டும் தனித்தனியாக வாழ்த்து வருகிறார்.
வேறு கதையே இல்லாமல் வெண்பாவின் சூழ்ச்சி, ஹேமாவின் அம்மா யார் என அறைத்த மாவை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அறைத்துக்கொண்டு இருப்பார்கள் என இணையவாசிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
’பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து இன்னும் ஒரு தரமான அப்டேட் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் பங்க்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்த சௌந்தர்யா, முன்னாடி கிளம்பிய பாரதி இன்னும் வீட்டுக்கு வரல போலையே என சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது, பாரதி சோகமே உருவான முகத்துடன் சோபாவில் அழுதுக்கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்து அனைவரும் அவரின் பக்கத்தில் வந்து உட்காருகிறார்கள்.
சொந்த ரத்த பந்தமே துரோகம்
எனக்கு யார் துரோகம் செய்திருந்தாலும் அதை மறந்திடுவேன் ஆனா என்னுடைய அப்பா அம்மா கூட பொறந்த தம்பின்னு சொந்த ரத்த பந்தமே துரோகம் பண்ணி இருக்கீங்க. இப்ப எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க ஹேமா என்னுடைய பொண்ணு அதுல எந்த மாற்றமும் கிடையாது. என்கிட்ட இருந்து ஹேமாவை யாராலும் பிரிக்க முடியாது அப்படி பிரிக்க நினைச்சா அந்த நாள் தான் இந்த உலகத்துல நான் வாழ்கிற கடைசி நாளாக இருக்கும் என்று கூறுகிறார்.
ஹேமாவின் அம்மா
இதையடுத்து,கண்ணம்மா வீட்டில், லட்சுமி உண்மையாகவே இது ஹேமாவின் அம்மா தானா என கண்ணம்மாவிடம் பேச அவர் எரிந்து விழுகிறார். இதனால் லட்சுமிக்கு சந்தேகம் வருகிறது. அப்போ அது ஹேமாவோட அம்மா இல்லை, நானே ஹேமாவோட அம்மா யாருனு தேடி கண்டுபிடிக்கிறேன் என கூறுகிறார்.
இழுவை தாங்க முடியல!
இந்த பக்ஷன் நிகழ்ச்சியில் ஹேமாவின் அம்மா யார் என்று தெரிந்து விடும் ஒரு வழியா சீரியல் முடிந்து விடும் என்று பார்த்தால், நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள் போல ரைட்ல இன்டிகேட்டர் போட்டு லைப்டுல கதையை திருப்பு ஒரே அடியாக இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹேமாவின் அம்மா யார் என்ற கதையை இன்னும் எத்தனை எபிசோடுக்கு இழுப்பீங்க புதுசா எதையாவது யோசிங்க... இழுவை தாங்க முடியல என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!