Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த வாரமும் ஐஸ்வர்யா சேஃபாமே.. அப்போ ‘அந்த’ 2 பேர் இவங்களா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாலாஜி வெளியேறுகிறார் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யாஷிகாவும், பாலாஜியும் தான் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் ரித்விகா, விஜி, யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி மற்றும் பாலாஜி என ஆறு போட்டியாளர்கள் உள்ளனர்.
இவர்களில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என கடந்த வாரமே கமல் கூறினார்.
ஜனனி சேஃப்:
சுத்தி சுத்தி வந்தீக டாஸ்க்கில் வென்று நேரடியாக இறுதிச் சுற்றிற்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டைப் பெற்றுள்ளார் ஜனனி. எனவே அவர் இந்த வாரம் நாமினேசனில் இல்லை. எனவே, அவரைத் தவிர மற்ற ஐந்து பேருமே நேரடியாக இந்த வாரம் நாமினேசனுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
ரித்விகா:
இவர்களில் நிச்சயம் இந்த வாரம் ரித்விகா வெளியேற வாய்ப்பில்லை. கடந்த வாரம் அவரது மற்ற போட்டியாளர்களைவிட மிக மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காப்பாற்றப்பட்டார். எனவே, மக்களிடம் அவருக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐஸ்வர்யா:
மக்களுக்கு ரித்விகாவைப் பிடிக்கும் என்றால், பிக் பாஸிற்கு ஐஸ்வர்யாவைத் தான் பிடிக்கும். எனவே, கடந்த இரண்டு வாரங்களாக மக்களின் எதிர்ப்பை மறைத்து அவர்களைக் காப்பாற்றினார் பிக் பாஸ். எனவே இந்த வாரமும் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பில்லை.
பாலாஜி கன்பார்ம்:
அப்படியென்றால், ஜனனி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா தவிர மீதமிருப்பவர்கள் யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் பாலாஜி தான். இவர்களில் நிச்சயம் பாலாஜி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாஜியுடன் வெளியேறப் போவது யார் என்பது தான் கேள்வியாக உள்ளது. அது விஜி அல்லது யாஷிகாவாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த 4 பேர்:
கடந்த சீசனில் நான்கு ஆண்கள் மட்டுமே இறுதிச்சுற்றில் இருந்தனர். அதேபோல், பாலாஜி வெளியேற்றப்பட்டு இந்த சீசனில் இறுதிச்சுற்றில் நான்கு பெண்கள் மட்டுமே இருப்பர் எனக் கூறப்படுகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!