Don't Miss!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிக்பாஸ் போட்டியாளருக்கு மலேசியாவில் விருது!
சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், வீட்டுக்குள் போட்டியாளர்களின் அழகான நெகிழ்ச்சித் தருணங்கள் குறும்படமாகக் காட்டப்பட்டது. போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதைக் கண்டு ரசித்தனர். பிறகு, அதைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியும் உலகம் முழுவதும் பிரபலமானத்தில் ஆச்சர்யமில்லை. ஆனால் மலேசிய துணை பிரதமர் தமிழ் பிக் பாஸ் போட்டியாளருக்கு விருது ஒன்றை அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயற்சி செய்த பரணிக்கு மலேசிய மக்கள் நாயகன் என்ற விருது மலேசிய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தகவலை நடிகர் பரணியே கமல்ஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.
பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும், போட்டியாளர்களையும் கலாய்த்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மீம்களை திரையில் ஒளிபரப்பினர். ரைசா, ஜூலி ஆகியோரைக் கலாய்த்திருந்த மீம்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.