Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி யார்? அவார்டு கொடுத்து அசிங்கப்படுத்திய நடுவர்கள்.. தூக்கியடித்த லாஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி என கொடுக்கப்பட்ட அவார்டை லாஸ்லியா தூக்கி எறிந்துவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோரை மீண்டும் அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் எதிர்பார்த்தப்படியே அவர்கள் வந்த வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர்.
வந்த கையோடு முடிந்த எபிசோடுகளை பார்த்துவிட்டு வந்து தங்களின் சுயரூபத்தை காட்டி வருகின்றனர். யார் யார் யாருக்கு பின்னால் என்ன பேசினர் என்பதையும் போட்டுகொடுத்து வருகின்றனர்.
லாஸ்லியாவ நம்பாதீங்க.. சேரனிடம் போட்டுக்கொடுத்த மோகன் வைத்யா.. கண்டித்த நடிகை!
முதல் புரமோ
இதனால் பிக்பாஸ் வீடு நாள்தோறும் சண்டையும் சச்சரவுமாக உள்ளது. இந்நிலையின் இன்று நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது.
ஹவுஸ்மேட்ஸ்க்கு அவார்டு
அதில், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு அவார்டு கொடுக்கும் டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோ நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து அவார்டு வழங்குகின்றனர்.
பச்சோந்தி லாஸ்லியா
அதன்படி முதல் அவார்டை அறிவிக்கிறார் மோகன் வைத்யா. அப்போது முதல் அவார்டு பச்சோந்தி. பச்சோந்தி போல் போலியானவர் என்று இந்த அவார்டு லாஸ்லியாவுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
தூக்கி எறிந்த லாஸ்லியா
மோகன் வைத்யா அப்படி கூறியதுமே லாஸ்லியா, கவின், சாண்டி ஆகியோரின் முகம் சட்டென மாறிவிட்டது. அவார்டை வாங்க ஸ்டேஜ்க்கு வந்த லாஸ்லியா, அவார்டை கையில் வாங்கிவிட்டு பின்னர் இந்த அவார்டு எனக்கு வேண்டாம் நீங்களே வச்சுக்கோங்க என்று கூறி அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்.
எனக்கு வேண்டாம்
இதனால் அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் ஷாக்காகின்றனர். உனக்கு வேண்டாம் என்றால் வெளியே தூக்கி போடு, இங்கே போடாதே என்று கூறுகின்றனர். எனக்கு வேண்டாம் நான் இங்குதான் போடுவேன் என்கிறார் லாஸ்லியா.
கோமாக செல்லும் சாக்ஷி
அவார்டை தூக்கி எறிந்துவிட்டு போனால் ஜட்ஜ்க்கு என்ன மரியாதை இருக்கிறது. நான் அவார்டு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு கோபமாக செல்கிறார் சாக்ஷி. இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ.
இன்னைக்கு இருக்கு
ஆக அவார்டு கொடுத்து நாரதர் வேலையை ஆரம்பித்துள்ளார் பிக்பாஸ். முதல் புரமோவே படு பயங்கரமாக உள்ளதால் இன்றைய எபிசோடில் என்டெர்டைன்மென்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.