Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆத்தாடி.. முத்துசெல்விக்கு இம்புட்டு தைரியமா? வாயாடியா இருக்காளே...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வி மீது பழி விழுந்து,அவளை வீட்டை விட்டு வெளியில போக சொல்லிடறாங்க விஜயலட்சுமி அம்மா.
காரணம்னு பார்த்தா...சின்னவருக்கு ரெண்டு கன்னத்துலயும் பச்சக் பச்சக்னு முத்தம் குடுத்ததுதான்.
என்ன ஒரு அருவெறுப்பான காரியத்தை செய்திருக்கடி... நீ எல்லாம் ஒரு பொண்ணான்னு கேட்டு அவளை அடிச்சுட்டுத்தான் வீட்டை விட்டு வெளியில் போக சொல்லறாங்க...
வாவ், நாம எதிர்பார்த்தது நடக்கப் போகுது... குட் நியூஸ் சொன்ன சூர்யா!
திட்டறார் அப்பா
அவுட் ஹவுஸுக்கு வந்தா அப்பா முத்துசெல்வியை மானம் போக திட்டறார்.இந்த சின்னது ஒண்ணு இருக்கே...அது சொல்லுது..ஐயன்தான் திட்டறார்ல சின்னவருதான் முத்தம் குடுக்க சொன்னார்னு சொல்லிடுக்கான்னு சொல்றா.வேணாம் தங்கம் சின்னவரை மாட்டிவிட்டு மாதிரி ஆயிரும்னு சொல்றா.
லெட்டருடன் போறா
ஒரு கட்டத்துல அப்பா திட்டுவதை தாங்க முடியாம முத்துச்செல்வி, சின்னவரு குடுத்த லெட்டரை எடுத்துக்கிட்டு விஜயலட்சுமி அம்மாவை பார்க்கப் போறா. ஏணி வச்சு ஏறி மாடிப்படி வழியா வர்றா.
வாசற்படி
உன்னைத்தான் எங்க வீட்டு வாசற்படி மிதிக்க கூடாதுன்னு சொல்லிட்டேன்ல எதுக்குடி வந்தேன்னு கேட்கறாங்க கோவமா. அதுக்குதான்மா ஏணி வச்சு ஏறி மாடிப்படி வழியா வந்தேன்னு சொல்றா என்னவோ ஜோக் மாதிரி.
நல்லவளா நீ?
என்னடி நல்லவ மாதிரி பேசறேன்னு கேட்க... சொன்னாலும் சொல்லாட்டியும் நான் நல்லவதான்மா... சின்னவரு சொல்லித்தான் நான் அப்படி செய்தேன்னு வாயாடித்தனமா பேசறா. என் தம்பியைப் பத்தி எனக்கு நல்ல தெரியும்னு அந்தம்மா சொல்ல..இவளும் கூட கூட பேசறா..இந்த இடத்துல விஜயலட்சுமி அம்மா மேல பார்க்கறவங்களுக்கு இருக்கும் மதிப்பு குறைஞ்சுதான் போகுது.
தெரியாதா இயக்குநருக்கு?
ஒரு சீன் வச்சா யார் யாரு எந்த கேரக்டர் பிளே பண்றங்க..அதை கடைசி வரைக்குமம் அப்படியே கொண்டு போகணும்னு இயக்குநருக்கு தெரியாதா? இப்பொழுது முத்துச்செல்வி வாயாடிபோலவும், எடுத்தெறிஞ்சு பேசுவது போலவும் கேரக்டர் அமைஞ்சுருச்சே...அவ கேரக்டர் பார்த்தாலே வெறுப்பா இருக்கற மாதிரி இருக்கு.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!