Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செம்பருத்தி “விடாது கருப்பு“.. சீரியலை சீக்கிரம் முடிங்க.. கடுப்பான ரசிகர்கள் !
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த தொலைக்காட்சித் தொடர் செம்பருத்தி. ஒரு காலகட்டத்தில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்த இந்த சீரியல் தற்போது ரம்பமாக அறுத்துக்கொண்டு இருக்கிறது.
ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் காதல் பின்னணியை கொண்ட தொடராகும்.
இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவலாகும்.
என் மனைவியிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டேன்.. நடிகர் அருண் விஜய் !
செம்பருத்தி
செம்பருத்தி சீரியலின் ஆரம்பத்தில் பார்வதி, ஆதியின் காதல் ரொமான்சை பார்த்து குதூகலமான ரசிகர்கள் இந்த சீரியலை கொண்டாடினார்கள். ஆனால், ஆதியாக மக்கள் மனதில் பதிந்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு செம்பருத்தி சீரியலின் டி ஆர் பி ரேட்டிங் பயங்கரமாக அடி வாங்கியது. ட்ரெண்டிங்கில் இருந்த செம்பருத்தி சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது.
சுவாரசியம் இல்லை
ஆதி கதாபாத்திரத்தில் சீரியலில் களமிறங்கிய தொகுப்பாளர் அக்னி தன் நடிப்பு திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்து சீரியலின் சுவாரசியத்தை கூட்டினார். தற்போது சீரியல் ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் முன்பு இருந்த சுவாரசியம் இல்லை.
விடாது கருப்பு
ஆதி பார்வதிக்கு 3 முறை தாலி கட்டி, கடைசியில் ஒரு வழியாக பார்வதியை மறுமகளாக அகிலாண்டேஸ்வரி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டி விட்டது, விரைவில் முடியபோகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், விடாது கருப்பு என்பது போல இந்த சீரியலில் வேறு ஒரு கதையை நுழைத்துள்ளனர்.
தயவு செய்து சீரியலை முடிங்க
அதாவது செம்பருத்தி சீரியல் தற்போது புது கோணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் நடிகை யமுனா, ப்ரீத்தா, நடிகர் விஷ்ணு ஆகியோர் புதிதாக இணையவுள்ளனர். இது குறித்த அப்டேட் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. இன்னும் எத்தனை வருஷத்திற்கு இந்த சீரியலை எடுப்பீங்க என்றும்.. தயவு செய்து சீரியலை முடிங்க என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!