Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கரண்ட் பில் பத்திக்கூட தெரியாதா?இதுல ஜெயிப்பனு சவால் விட்டீங்க..பாக்கியாவை ட்ரோல் செய்யும் பேன்ஸ்!
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்யலட்சுமி.
இந்த சீரியலில் பாக்யலட்சுமியாக வரும் சுசித்ரா அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இதனால், இல்லத்தரசிகள் மனதில் தனி இடம் பிடித்து விட்டார் பாக்யா
தற்பொழுது கோபி வீட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காகவும், அவர் மனதை மாற்றவும் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்.
வாரிசு படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம் தான் காரணமா? மகேஷ் பாபு ரசிகர்கள் இப்படி பொங்கி எழ?
கோபி செய்த துரோகம்
ஒட்டுமொத்த குடும்பத்திற்காகவே வாழ்ந்த பாக்கியாவால் கணவர் கோபி செய்த துரோகத்தை ஏற்றுக்கொள்ளமுடியாமல் மனதிற்குள் வேதனைப்பட்டு வருகிறாள். ஆனால், இந்த வேதனையை புரிந்து கொள்ளாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவை திட்டிதீர்த்து வருகின்றனர். கோபியின் அப்பாவும், எழிலும் மட்டுமே அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இனியா ஸ்கூல் பீஸ், கரண்ட் பில் என ஒட்டுமொத்த குடும்ப சுமையும் இப்போது பாக்கியாவின் தலையில் விழுந்துள்ளது.
தலையில் சுமை
இதையடுத்து, நேற்றைய எபிசோடில், ஈபி பில் கணக்கெடுக்க ஆள் வருகிறார் அவர் 17,000 கரண்ட் பில் வந்திருப்பதாக கூற பாக்யா அதிர்ச்சி அடைகிறாள். என்ன சொல்றீங்க 17 ஆயிரமா என பெருமூச்சு விடுகிறார். உடனே ஈஸ்வரி, கோபி இருந்திருந்தால் இதையெல்லாம் அவனே பார்த்திருப்பான் ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் சேர்ந்து கொண்டு பாக்யாவை திட்டித்தீர்க்கின்றனர்.
பணம் தான் காரணம்
இதையடுத்து, செழியனின் ரூமுக்குள் சென்று நீ பண்ணது சரியா என ஜெனி கேட்க நான் பண்ணது சரிதான். வழக்கமா இந்த வீட்டுக்கு எவ்வளவு காசு தருவேனோ அதை மட்டும் தான் கொடுப்பேன் என்று கறாராக சொல்லி விடுகிறார். இதையடுத்து, பாக்கியம் எல்லாத்துக்கும் பணம் தான் காரணம் பணம் இருந்தால் எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து விடலாம் என்று. பெரிய தொலைக்காட்சி நடத்தும் சமையல் போட்டியில் கலந்து கொள்கிறாள்.
இந்த லட்சணத்துல சவால் வேற
இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள், என்ன பாக்யா, 17 ஆயிரமானு கேக்குற, மாசா மாசம் கரண்ட் பில் எவ்வளவு வரும்னு தெரியாம இத்தனை வருஷமா குடும்பம் நடத்தி இருக்க. இந்த லட்சணத்துல கோபிக்கிட்ட சவால் வேற, என பாக்யாவை பங்கமாக கிண்டலடித்துள்ளார் ஒரு ரசிகர். இவர் சொல்றது எல்லாம் சரிதான், ஏன்னு கேட்டா இந்த பொண்ணுக்கு உலகமே தெரியாதுனு சொல்லுவாங்க நமக்கு எதுக்குப்பா வம்பு.
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
அய்யய்யோ மீண்டும் மீண்டுமா?.. ரஜினி மகளின் ஃபார்முலாவை கையில் எடுக்கும் விஜய் மகன்?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி