Don't Miss!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கஞ்சா கருப்பை அறையில் அடைத்து வைத்துள்ள பிக் பாஸ்: 'இது' தான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள் கஞ்சா கருப்பை அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்காமல் ஒரு அறையில் தங்க வைத்துள்ளதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் 15 பேர் இருந்தனர். அதில் வாரம் ஒருவரை எலிமினேட் செய்ய திட்டமிட்டனர். ஆனால் எதிர்பாராவிதமாக ஸ்ரீ உடல்நலக்குறைவால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
மேலும் தப்பியோட முயன்ற பரணியும் வெளியேற்றப்பட்டார்.
கஞ்சா கருப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட கஞ்சா கருப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக ஒரு அறையில் அவரை தங்க வைத்துள்ளனர்.
ரீ என்ட்ரி
தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 பேர் மட்டுமே உள்ளனர். அதனால் சுவாரஸ்யத்தை கூட்ட அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே கஞ்சா கருப்புக்கு ரீஎன்ட்ரி கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
கமல்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது முடிந்தால் தன்னை இந்த நிகழ்ச்சியில் மீண்டும் சேர்க்குமாறு கஞ்சா கருப்பு கமலுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் இந்தி
ரீ-என்ட்ரி கொடுப்பது ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிது அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் இந்தியில் நடந்தது தான் இந்த ரீ-என்ட்ரி. அதையும் காப்பியடிக்க உள்ளனர்.