Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கஞ்சா கருப்பை அறையில் அடைத்து வைத்துள்ள பிக் பாஸ்: 'இது' தான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள் கஞ்சா கருப்பை அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்காமல் ஒரு அறையில் தங்க வைத்துள்ளதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் 15 பேர் இருந்தனர். அதில் வாரம் ஒருவரை எலிமினேட் செய்ய திட்டமிட்டனர். ஆனால் எதிர்பாராவிதமாக ஸ்ரீ உடல்நலக்குறைவால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
மேலும் தப்பியோட முயன்ற பரணியும் வெளியேற்றப்பட்டார்.
கஞ்சா கருப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட கஞ்சா கருப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை. மாறாக ஒரு அறையில் அவரை தங்க வைத்துள்ளனர்.
ரீ என்ட்ரி
தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 பேர் மட்டுமே உள்ளனர். அதனால் சுவாரஸ்யத்தை கூட்ட அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எனவே கஞ்சா கருப்புக்கு ரீஎன்ட்ரி கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
கமல்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது முடிந்தால் தன்னை இந்த நிகழ்ச்சியில் மீண்டும் சேர்க்குமாறு கஞ்சா கருப்பு கமலுக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் இந்தி
ரீ-என்ட்ரி கொடுப்பது ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிது அல்ல. ஏற்கனவே பிக் பாஸ் இந்தியில் நடந்தது தான் இந்த ரீ-என்ட்ரி. அதையும் காப்பியடிக்க உள்ளனர்.