Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஸ்ரீ சங்கரா டிவியின் குரு வந்தனா... பஜனை உபன்யாசம் கேளுங்க
இந்திய கலாச்சாத்தின் எண்ணற்ற கருத்துக்களை உலகெங்கும் உள்ள மக்கள் அறிந்து மனிதகுலம் செம்மையடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்பட்டுவரும் ஒரே ஆன்மீக பன்மொழி தொலைக்காட்சி தான் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி.
சங்கராவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சநாதன தர்மத்தின் மேன்மையை விளக்கும் வகையில் உருவாக்கப்படுவதால் ஆன்மீகத்தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைநது செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் "குரு வந்தனா" எனும் புதிய நிகழ்ச்சியும் நமது ஆன்மீக சிந்தனையைத்தூண்டும் வகையில் குருவரேண்யர்கள் பலரின் அருளுரைகள் இடம்பெருகின்றன. இனிய மாலைவேளையை பயனுள்ளதாக மாற்றுகின்ற இந்நிகழ்ச்சி 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஆன்மீக நிறுவனத்தின் பஜனைப்பாடல்கள் 15 நிமிடங்களுக்கு முதற்பகுதியில் இடம்பெறும்.
அந்த ஆன்மீக நிறுவனத்தைச்சேர்ந்த பிரதிநிதி ஒருவர் அந்நிறுவனம் உருவாகுவதற்குக் காரணமாக இருந்த குருவைப்பற்றியும், அந்நிறுவனம் செய்துவரும் தொண்டுகள் பற்றியும் சுமார் 15 நிமிடங்களுக்கு விவரிப்பார். ஆன்மீக குரு ஒருவர் ஆற்றும் அருளுரை அல்லது உபன்யாசம் 3ம் பகுதியில் ஒளிபரப்பாகும். குரு வந்தனா நிகழ்ச்சி வியாழக்கிழமையைத் தவிர மற்ற நாட்களில் மாலை 6 .00மணி முதல் 7.00 மணி வரை ஒளிபரப்பாகிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்