Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தன்மானத்திற்காக 100 கோடி ரூபாய் சொத்துக்களையே தூக்கி எறிந்தவள் நான்.. நெட்டிசன்களிடம் எகிறிய வனிதா!
Recommended Video
சென்னை: தனக்கு தன்மானம்தான் முக்கியம் என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. கணவர்களுடன் பிரச்சனை, பெற்றோருடன் பிரச்சனை, செய்தியாளர்களுடன் பிரச்சனை என அவர் செல்லும் இடமெல்லாம் பிரச்சனை பஞ்சமிருக்காது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கும் தனது வேலையை காட்டினார் வனிதா.
'ரொமான்டிக்' பட போஸ்டர பாத்தீங்களா? செம மேட்டர் இருக்கும் போலயே! டாப்லஸில் அதிர வைக்கும் நடிகை!
இருமுறை வெளியேற்றம்
இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளான வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்ட வனிதா, வெளியே வந்த ஒவ்வொரு முறையும் நெட்டிசன்களிடம் தகராறு செய்து வந்தார்.
கஸ்தூரியின் சண்டை
இம்முறை நெட்டிசன்கள் மட்டுமின்றி நடிகை கஸ்தூரியிடமும் சண்டை போட்டார் வனிதா. கஸ்தூரியை ஷட் அப் என்று சொல்லிய வனிதா, டிவிட்டரில் அவரை பிளாக் செய்தார்.
மீண்டும் டார்கெட்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன் குறித்து கருத்து தெரிவித்தார் வனிதா. ஏற்கனவே தர்ஷனுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்த நிலையில் மீண்டும் தர்ஷனை டார்கெட் செய்து டிவிட்டினார்.
ஆவேசமான வனிதா
இதனால் கடுப்பான தர்ஷன் ரசிகர்கள் அவரை விளாசினர். இதனால் கடுப்பான வனிதா, டிவிட்டரில் ஆவேசமாக கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் எனக்கு தன்மானம் தான் முக்கியம், தன்மானத்திற்காக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தூக்கி எறிந்தேன் என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
தூக்கி எறிந்தேன்
அவர் கூறியிருப்பதாவது, என் குடும்பத்தை நன்கு அறிந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை அறிந்தவர்களுக்கும் தெரியும். கண்ணியம், பெருமை மற்றும் சுய மரியாதை ஆகியவற்றிற்காக 100 கோடிக்கு மேல் மதிப்புள்ள கோடி சொத்துக்களை நான் தூக்கி எறிந்தேன்.
|
துணிச்சலாக உள்ளேன்
நான் யாரையும் சாராமல் துணிச்சலாக உள்ளேன். நான் என்னையும் கடவுளையும் தான் நம்புகிறேன். இவ்வாறு வனிதா தனது டிவிட்டில் தெரிவித்திருக்கிறார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!