Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக் பாஸ் வீட்டில் நடந்த உலக அதிசயத்தை பார்த்தீங்களா?
சென்னை:\ பிக் பாஸ் வீட்டில் ஒரு உலக அதிசயம் நடந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் எந்த பெண் அழுதாலும் உடனே நம்ம கவிஞர் சினேகன் ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவித் தடவி ஆறுதல் கூறுவார். அந்த பெண் அவர் பிடியில் இருந்து விலக முயன்றாலும் இறுக்கி அணைத்து ஆறுதல் படுத்துவார்.
அதுவும் அவர் ஆஜானுபாகுவாக இருக்கும் நமீதாவை கட்டிப்பிடித்து தடவியதை யாராலும் மறக்க முடியாது.
அதிசயம்
பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர் ஒருவர் நேற்று ரொம்ப நேரம் அழுதும் அவரை சினேகன் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லவில்லை. அந்த பெண் போட்டியாளர் வேறு யாரும் அல்ல காயத்ரி தான்.
சக்தி
நண்பேன்டா சக்தியை பிக் பாஸ் வெளியே அனுப்பியபோது காயத்ரி அழுதார். அவர் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கட்டிப்பிடிக்கவே இல்லை சினேகன்.
|
மீம்ஸ்
காயத்ரி அழுதும் அவரை சினேகன் கட்டிப்பிடிக்காததை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.
கணேஷ்
சக்தி கிளம்பியதை நினைத்து அழுத காயத்ரியின் தோள் மீது கை போட்டு கணேஷ் வெங்கட்ராம் தான் ஆறுதல் கூறினார். சினேகன் காயத்ரியை கண்டுக்கவே இல்லை.