Just In
- 1 min ago
செண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்!
- 31 min ago
ஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்!
- 1 hr ago
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- 1 hr ago
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
Don't Miss!
- News
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற விமானத்தில் இறக்கிவிடப்பட்ட 4மாத குழந்தை மற்றும் தாய்
- Sports
கண்ணுல திமிரு.. விரல் எலும்பில் வேகமாக பட்ட பவுன்சர்.. வலியோடு எழுந்து நின்ற "சே" புஜாரா.. தரம்!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Lifestyle
இந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக் பாஸ் வீட்டில் நடந்த உலக அதிசயத்தை பார்த்தீங்களா?
சென்னை:\ பிக் பாஸ் வீட்டில் ஒரு உலக அதிசயம் நடந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் எந்த பெண் அழுதாலும் உடனே நம்ம கவிஞர் சினேகன் ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவித் தடவி ஆறுதல் கூறுவார். அந்த பெண் அவர் பிடியில் இருந்து விலக முயன்றாலும் இறுக்கி அணைத்து ஆறுதல் படுத்துவார்.
அதுவும் அவர் ஆஜானுபாகுவாக இருக்கும் நமீதாவை கட்டிப்பிடித்து தடவியதை யாராலும் மறக்க முடியாது.

அதிசயம்
பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர் ஒருவர் நேற்று ரொம்ப நேரம் அழுதும் அவரை சினேகன் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லவில்லை. அந்த பெண் போட்டியாளர் வேறு யாரும் அல்ல காயத்ரி தான்.

சக்தி
நண்பேன்டா சக்தியை பிக் பாஸ் வெளியே அனுப்பியபோது காயத்ரி அழுதார். அவர் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கட்டிப்பிடிக்கவே இல்லை சினேகன்.
|
மீம்ஸ்
காயத்ரி அழுதும் அவரை சினேகன் கட்டிப்பிடிக்காததை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.

கணேஷ்
சக்தி கிளம்பியதை நினைத்து அழுத காயத்ரியின் தோள் மீது கை போட்டு கணேஷ் வெங்கட்ராம் தான் ஆறுதல் கூறினார். சினேகன் காயத்ரியை கண்டுக்கவே இல்லை.