Don't Miss!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Finance
பொருளாதார ஆய்வறிக்கை வெளியானது.. இந்திய பொருளாதாரம் 6-6.8% வளர்ச்சி அடையும்,..!
- News
பத்திக்கிருச்சே.. இதுக்குன்னே தனி வீடு.. ராகினியிடம் கெஞ்சிய குடும்பம்.. பரிதாப கணவன்.. அலறிய ஆவடி
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வீட்டில் நடந்த துக்க சம்பவம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருக்கும் ஜனனி!
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஜனனி, தனது தாய்மாமா இறந்தது தெரியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பாக இருந்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத், ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் உள்ளிட்ட 16 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் ஷாரிக், பொன்னம்பலம், மமதி,ரம்யா, நித்யா, ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் வெளியேறிவிட்டனர். தற்போது நடிகை ஜனனி, மும்தாஜ், ரித்விகா, யாஷிகா, ஐஸ்வர்யா, ஆர்ஜே வைஷ்ணவி, பாலாஜி, சென்ட்ராயன், டேனி, மகத் ஆகியோருடன் சண்டையும் சச்சரவுமாக நகர்கிறது நிகழ்ச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சி
ஜனனி அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் பேலன்ஸ் செய்வது போல் பட்டும் படாமல் அதிக சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கிறார் ஜனனி.

தான் உண்டு, வேலையுண்டு
மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் சக போட்டியாளர்களிடம் எந்நேரமும் சண்டை போட்டு வரும் நிலையில் தான் உண்டு தனது வேலையுண்டு என செல்கிறார் ஜனனி.

ஜனனி மாமா மரணம்
இந்நிலையில் ஜனனி வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது. இது தெரியாமல் ஜனனி பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக இருந்து வருகிறார். அதாவது ஜனனியின் தாய் மாமா மரணமடைந்துவிட்டார்.

தாய் மாமா இறந்த செய்தி
இதுதெரியாமல் ஜனனி பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் சிரித்துபேசி கலகலப்பாக இருந்து வருகிறார். தனது தாய்மாமா இறந்த செய்தியை அறிந்தால் ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிடுவார்.

100 நாட்கள் போட்டியாளர்கள்
இதன்காரணமாக ஜனனிக்கு தனது தாய் மாமா இறந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் போட்டியாளர்கள் இருக்க வேண்டும்.

தொடர்பு இருக்கக்கூடாது
அவர்களுக்கு வெளியில் நடக்கும் எந்த விஷயமும் தெரிவிக்கப்படாது. வெளி நபர்களுடன் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எந்த தொடர்பும் வைத்திருக்ககூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
-
டாப் ஹீரோக்களால் ஓடிடியிலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு பிரச்சினை... யாரை சொல்கிறார் பா ரஞ்சித்?
-
இதுக்கு மேல முட்டுக் கொடுக்க முடியாது.. கடுப்பான தயாரிப்பாளர்.. டார்ச்சர் பண்ணும் டாப் நடிகர்?