For Daily Alerts
Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கருணாநிதி தொகுத்து வழங்கும் தமிழருவி
Television
oi-Jaya
By Mayura Akilan
|
இலக்கிய பாடல்களை எளிய தமிழ் நடையில் டாக்டர் கலைஞர் வழங்குகிறார். நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப கலைஞர் கருணாநிதியிடம் இருந்து வார்த்தைகள் தமிழருவியாய் கொட்டுகின்றன
இரும்பொறை மன்னன் துயிலும் முரசுக் கட்டில் என அறியாது அதில் படுத்து துயின்றார் புலவர் மோசிகீரனார் இரும்பொறை மன்னனோ அவர் தூக்கம் கலைக்க விரும்பாமல் குளிர்சாமரம் வீசி தமிழுக்கு தொண்டு செய்தான். சங்கப்புலவர் மோசி கீரனார் பாடிய புறநூனுற்றுப்பாடலில் இந்த சம்பவம் அவரால் பாடலாக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாடலின் சாராம்சத்தை எளிய தமிழ் நடையில் கலைஞர் வழங்கினார்.
அதேபோல் புலியை முறத்தால் விரட்டிய வீரப் பெண்ணின் பெருமையை இனிமையாய், எளிமையாய் எடுத்துரைத்தார் கலைஞர்.
இன்றைய தொகுப்பாளர்கள் அவரிடம் டியூசன் கற்றுக்கொண்டார் தமிழாவது தப்பிப் பிழைக்கும்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kalainar Karunanithi hosting Tamizharuvi
Story first published: Monday, June 11, 2012, 15:57 [IST]
Other articles published on Jun 11, 2012