Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இது தீர்வுக்கான களம்... குடும்ப பஞ்சாயத்துக்கு இறங்கிய குஷ்பு!
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் செண்டிமெண்ட், எமோஷனல் படங்கள் வரவேற்பு பெறுவது இல்லை. அதற்கு பதிலாக எமோஷனலை தூண்டிவிடும் ரியாலிட்டி ஷோக்கள் ஹிட் அடிக்கின்றன. சரி இதையே முழு நிகழ்ச்சியா பண்ணினால் என்ன... என்று தொடங்கப்பட்டதுதான் சொல்வதெல்லாம் உண்மை.
நான்கு பேர் முன்னிலையில் பேசினாலே மானம் போகும் என்ற ரீதியில் இருக்கும் விஷயங்களை டிவியில் காண்பித்து ஊர் மானத்தை வாங்குகிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட அவமானத்தால் சமீபத்தில் கூட ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கு சேனல் மீது பாய்ந்திருப்பதால் சில வாரங்களுக்கு நிகழ்ச்சியையே நிறுத்திவைக்கலாமா என்று சேனல் யோசிப்பதாக கேள்வி.
இன்னொரு பக்கம் இதே ரூட்டை பிடித்து டிஆர்பி ஏற்ற திட்டமிட்டிருக்கிறது சன் டிவி. பஞ்சாயத்து பண்ணவிருப்பவர் குஷ்பு. நிஜங்கள் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு டேக்லைன் என்ன தெரியுமா? 'இது தீர்வுக்கான களம்'.
விரைவில் அறிவிப்பு வரலாம்! தீர்வு கிடைக்குமா? இன்னொரு பஞ்சாயத்து தொடங்குமா? பார்ப்போம்.