Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கும்தாஜ், பாபிலோனா, ரம்யாவுடன் குத்தாட்டம் போட்டு செல்பி எடுத்த மா.கா.பா ஆனந்த்
விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக குத்தாட்ட நடிகைகள் கும்தாஜ், பாபிலோனா, ரம்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தவாரம் நிகழ்ச்சி கூடுதல் கிக் உடன் சுவாரஸ்யமாகவே இருந்தது. காரணம் நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்தைப் பார்த்து குத்தாட்ட நடிகைகள் பாடல்கள் பாடியதோடு குத்தாட்டமும் போட்டனர்.
நான் ஆளான தாமரை
இதுநாள் வரை கும்தாஜ் குத்தாட்டம்தான் போடுவார் என்று நினைத்திருந்தோம் ஆனால் அது இது நிகழ்ச்சியில் அவர், நான் ஆளான தாமரை என்று கிக் குரலில் மா.கா.பாவை பார்த்து பாட வெட்கத்தில் நெளிந்தார் அவர்.
வசீகரா பாடிய கும்தாஜ்
அதை விட பிரமாதமாக வசீகரிக்கும் குரலில் வசீகரா என்று பாடி அசத்தினார் பாபிலோனா.
செல்பி புள்ள
பாடி முடித்தாகிவிட்டது அடுத்தது ஆட்டம்தான் ரெடி என்று ஆனந்த் கூப்பிட்ட உடன் டேக் எ செல்பி புள்ள பாடலுக்கு மூவரும் ஆட்டம் என்ற பெயரில் குத்தாடினர்.
நிஜ செல்பி
அப்போது அவர்களுடன் நிஜமாகவே செல்பி எடுத்தார் மா.கா.பா ஆனந்த். கடைசியில் வழக்கமான சங்கதிகளுடன் படு சுவாரஸ்யமாகவே முடிந்தது இந்த வாரம் அது இது எது.