Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 1 hr ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனியா பேசுற அளவுக்கு நேத்து நடந்த மேட்டர் வொர்த் இல்லம்மா..! இப்படி இருந்தா தாக்கு பிடிக்க முடியாது!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கார் நடிகை மதுமிதா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மதுமிதா, அபிராமியின் முகம் சுளிக்க வைக்கும் சில செயல்பாடுகளை கமலின் முன்பு சொல்ல வேண்டாம் என ஃபாத்திமா பாபுவிடம் நேற்று கூறினார். ஆனால் ஃபாத்திமா பாபு மறந்துபோய் அதனை கூறிவிட்டார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழ் பெண் என எதற்காகவோ சொல்ல போய் அது வேறு மாதிரி போய் முடிந்துவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் மதுமிதா தமிழ்பெண் என கூறி ஓட்டு வாங்க பார்க்கிறார் என கொண்டுவந்துவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

மதுவிடம் சண்டை
ஆனால் மதுமிதா, அபிராமியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அப்படி செய்தார். இதுபுரியாமல் கவின், வனிதா, ஷெரின், சாக்ஷி, மதுமிதா என அனைவரும் அவரிடம் சண்டை போட்டனர்.

தனியாக பேசி வருகிறார்
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் மதுமிதா. நேற்று முதல் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வருகிறார். அவ்வப்போது தனியாக பேசி வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
|
அவ்ளோ வொர்த் இல்லை
மதுமிதா அமைதியா இரும்மா.. இந்த லெவலுக்கு இப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னம்மா நீ.. இப்படியே பேசிட்டு இருந்தா ரொம்ப நாள் உள்ள தாக்குபிடிக்க முடியாது.. தனியா பேசுற லெவல் வரை போறதுக்கு நேத்து நடந்த இன்சிடன்ட் அவ்ளோ வொர்த் இல்லை.. என்கிறார் இந்த நெட்டிசன்.
|
கடைசில இப்படி ஆயிட்டியேமா
மதுமிதா கடைசில இப்படி ஆயிட்டியேமா.. நோக்கியா ஸ்ட்ராட்டர்ஜி என்கிறார் இவர்.
|
கவின் தான் கத்துவாரா?
மதுமிதா லூஸ் டாக்கை சான்ஸ்ஸா எடுத்துக்கிட்டு எல்லாம் நல்லா குழம்பிய குட்டையில் மீன் பிடிக்குதுங்க. இதே பிரச்சனை மீராவுக்கு வந்தா வனிதாம்மா வாய தொறக்குமா, இல்ல ஷெரின் தான் செம்பு தூக்குமா,இல்ல சாக்ஷி தான் சப்போட்டுக்கு வருமா,இல்ல மைனர் குஞ்சு கவின் தான் கத்துவாரா? என்கிறார் இவர்.
|
மென்ட்டல் ஆக்கிட்டீங்க
என்னடா அந்த பொண்ண மென்ட்டல் ஆக்கிட்டீங்க... பாவம் டா.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
லூஸ் ஆயிடுச்சு
தமிழ் பொண்ணு லூஸ் ஆயிடுச்சு.. என்று கூறுகிறார் இவர்.
|
சதிவலையில் சிக்கிய மது
பாத்திமா பாபு பின்னிய சதி வலையில் சிக்கித்தவிக்கும் மதுமிதா. பாத்திமா மேடம் மட்டும் அந்த பாட்டில் குழந்தை விஷயத்தைச் செய்தில சொல்லலனா மதுமிதா பயந்து போய் சுய பாதுகாப்பு மோடை ஆன் பண்ணியிருக்காது. என்கிறார் இந்த நெட்டிசன்
|
அனைத்தையும் மறந்துடுங்க
மது மீண்டும் பழையபடி ராக் பண்ணுங்க.. மற்ற அனைத்தையும் மறந்துடுங்க.. இதுதான் விளையாட்டின் திட்டம்.. என்கிறார் இவர்.
|
மூஞ்சியை கீறிடும்மா
மதுமிதா சப்போஸ் உன்னைய வெளியே அனுப்பினாங்கன்னா.. வெளிய போறதுக்கு முன்னாடி எல்லார் மூஞ்சியையும் கீறீ வச்சிட்டு வந்துடுமா.. என கேட்கிறார் இவர்.
|
என்னடா சோதனை
என்னடா மதுவுக்கு வந்த சோதனை.. என்கிறார் இந்த நெட்டிசன்.