Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மக்கள் டிவியில் சுவாரஸ்யமான வேடிக்கை விளையாட்டு!
வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறு சிறு வினோத விளையாட்டுகள் இடம் பெற்றன. சென்னைக்கு அருகில் உள்ள கேளிக்கை பூங்காவான கிஷ்கிந்தாவில் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு புறமும், நட்பு வட்டாரமாய் சுற்றித்திரிந்த நண்பர்கள் கூட்டம் மறுபுறமுமாய் நிகழ்ச்சி களைகட்டியது. செங்கலின் மேல் கால் தடம் பதித்து சுமார் 100 மீட்டர் வரை பயணிக்கும் போட்டி, நெற்றியில் தண்ணீர் குவளையை வைத்து வானத்தை பார்த்துக் கொண்டே 100 மீட்டர் வரை நடக்கும் போட்டி என இரு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. தொகுப்பாளினி அபர்ணா அற்புதமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஆச்சரியமான பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.
சனிக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இதனை எதிர்கொண்ட முறை, அவர்கள் குறும்புத்தனமாய் செய்த தவறுகள் அனைத்தும் வரும் வார நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.