Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News 20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
வாய் இருக்க மாட்டாம வம்புல மாட்டிவிட்டுட்டாங்களே மலரோட அம்மா....!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் குடும்பத்தின் மலர் கொலையும் செய்துட்டு, போலீஸ் கமிஷனரை கல்யாணம் செய்துக்கிட்டா எப்படி?
அடுத்த ஒரு நொடி கூட நான் சந்தோஷமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறியா கடவுளேன்னு மனசுக்குள்ள அழறா.
பாவம்... அவளால் வாய்விட்டு கூட அழ முடியாத நிலை.. பாவம் அவ சும்மா இருந்தாலும்..அம்மா சும்மா இல்லாமல் செய்த வேலைதான் இது.
ஒவ்வொரு எபிசோட் கதையையும் ஒவ்வொருத்தர் எழுதுவாங்களோ....?
ஸ்பீச் தெரபி மலர்
மலர் ஸ்பீச் தெரபி கொடுத்து வரும் குழந்தையின் சித்தப்பா கவுசிக்கை மூணு வருஷமா காணோம். மலர் போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனரை கல்யாணம் செய்துக்கறதால ,அவர்கிட்ட சொன்னா கண்டு பிடிச்சுடுவார்னு மலரின் அம்மா மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிடறாங்க.
தவறாத போலீஸ்
கடமை நேர்மை தவறாத போலீஸ் மலருக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை கதிர். உடனடியா அவனைத் தேடும் முயற்சியில் அவங்க வீட்டுக்கு போறான் கதிர் மலரையும், அவள் தங்கை சுவாதியையும் அழைச்சுகிட்டு. போறான்.அங்கு அவனின் அப்பா காணாமல் போன மகன் பேரு கவுசிக் என்றும், அவன் உயிரோட இருக்க வாய்ப்பில்லை... மண்ணோடு மண்ணாகி இருப்பான்னு வேதனையோட சொல்றார்.
கொலைகாரி மலர்
மலர் மூணு வருஷத்துக்கு முன்னால தற்காப்புக்கு ஒரு கொலை செய்துடறா... இந்த விஷயம் மலருக்கும் ,அவளது தங்கை சுவாதிக்கும் மட்டும்தான் தெரியும். இப்போது இந்த கேஸை கையில் எடுத்து இருக்கான் கதிர்.
போலீஸ்காரனா என்
நான் தெரிஞ்சவனா இந்த கேஸை எடுக்கலேன்னாலும், ஒரு போலீஸ்காரனா இந்த கேஸை எடுத்து,சும்மா இப்படின்னு சொல்றதுக்குள்ள கேஸ் என்னன்னு கண்டு பிடிச்சுருவேன்னு சொல்றான் .மலருக்கு திக் திக்னு இருக்கு.
கொலைகாரி...இன்னும் சில நாட்களில் போலீஸ்கரன் மனைவியாகப் போறா... இல்லை அதுக்குள்ள மாட்டிக்குவாளா.. என்ன நடக்குது பார்க்கலாம்...
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!