Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்... போலீஸ் இன்ஸ்பெக்டர்.. நடுவில் மலர்...ஆஹா பிரமாதம்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் வித்தியாசமான சூழலில் கதை பின்னப்பட்டு இருக்கு.
தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மலரிடம் கதிரேசன் செய்யும் காதல் குறும்புகளும், ரொமான்ஸும் ரசிக்கும்படி இருக்கிறது.
கதிரேசன்தான் சப் இன்ஸ்பெக்டர், இவனின் அப்பா ரிட்டயர்டு ராணுவ ஆஃபீசர்..இவங்க வீட்டுலதான் ஸ்பீச் தெரபிஸ்ட் மலர் மருமகளா போகப்போறா.
கிடைக்கறது பிடிக்கும் அவ்ளோதான்... இம்ப்ரஸ்ட் பிரியா பவானி ஷங்கர்
கதிர் மலர்
கதிர் மலரை பொண்ணு பார்க்க வரும்போதே அவனுக்கு பிடிச்சு போகுது. ஆனா,மலருக்கு போலீஸ் என்றதும் பயம் வந்துருது. காரணம் அவள் வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கு. புருஷனாக போறவன்தான் போலீஸ் என்றால் மாமனார் ராணுவ அதிகாரி.
ரொமான்ஸ் மலரிடம்
மலரை ரொம்ப பிடிச்சு போயி அடிக்கடி வீட்டுக்கு வந்து வெளியில் அழைச்சுட்டு போறான் கதிர். என்னென்னவோ ரொமான்ஸ் செய்தும் மலர்கிட்டே இருந்து ஐ லவ் யூ சொல்ல வைக்க முடியலை கதிரைப் பார்த்தாலே பகீர்னு ஆகுது மலருக்கு.
பூஜா அத்தை பொண்ணு
கதிரின் அத்தை பொண்ணு பூஜாவுக்கு கதிரின் மேல ஆசை. ஆனா, கதிரின் ஜாதகப்படி அவனுக்கு ரெண்டாம்தாரம் அமையும்னு இருக்கறதுனால முதலில் மலரோட கல்யாணம் நடக்கட்டும், பிறகு அவளே வீட்டை விட்டு போயிருவா.. தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தன் அம்மா போட்டுகுடுத்த பிளானில் இருக்கா பூஜா.
எப்போ பூ மலரும்
பூ எப்போ மலர்றது..பொழுதெப்போ விடியறதுன்ற மாதிரி, முதல் கல்யாணம் நடந்து ஃபெயிலியர் ஆகட்டும்,அப்புறம் மாமா எனக்குத்தான்னு இருக்கா பூஜா.
எப்படி எல்லாம் கதையில டிவிஸ்ட் வைக்கறாங்கப்பா...
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!