Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடு ரோடில்.. கணவருடன் குத்தாட்டம்.. கலக்கிய மணிமேகலை
சென்னை: நடுரோட்டில் கணவனுடன் குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
காணவில்லையே என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் நடுரோட்டில் அதுவும் தர லோக்கலாக புளிமாங்காய் புளிப்புக்கு குத்தாட்டம் போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் மணி.
டைட்டான பேண்ட் போட்டு.. கால் மேல ஏறி உட்கார்ந்து.. கலக்கிய யாரடி நீ மோகினி நடிகைகள்!
சுடு தண்ணீர் காலில் கொட்டி காயமடைந்திருந்த அவர் அதிலிருந்து தேறி வந்துள்ள நிலையில் அவரை ஆட வைத்து ரிலாக்ஸ் செய்துள்ளார் மணியின் கணவர்.
பாப்புலர் பார்ட்டிசபன்ட்
ரொம்பவே பாப்புலர் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் மனதை கவர்ந்த கன்டஸ்டண்ட்டாக வலம் வந்து கொண்டிருக்கும் மணிமேகலை இரண்டு வாரமாக அந்த நிகழ்ச்சியில் இல்லாததால் அவருடைய ரசிகர்கள் அவரை ரொம்பவே தேடிக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது மனங்களைக் கவர்ந்த இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
ரசிகர்கள் தேடுதல்
அதனால்தான் இவர் இரண்டு வாரம் வரவில்லை என்றாலும் ரொம்பவே இவரை தேடி சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது. மணிமேகலை தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளியில் ரொம்பவே பிரபலமாகிவிட்டார் .
காமெடி டைமிங்
டைமிங்கில் காமெடி செய்து ஷிவாங்கியை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவரும் புகழும் செய்யும் சேட்டைக்கு அளவே கிடையாது. இதனை ரசிப்பதற்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இரண்டு வாரமாக வரவில்லை.
எப்ப வருவ செல்லம்
அவருடைய ரசிகர்களும் அவருடன் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களும் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .அதனால் தான் இவரை காணாது புகழ் கூட இவரைக் எப்ப வருவ செல்லம் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்ட மணிமேகலை தனக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
காரில் ஒரு ரவுண்டு
அவருடைய கணவருடன் நீண்ட தூரம் சென்று நடுரோட்டில் நின்றபடி குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .அதனை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்காக கமெண்டுகளை போட்டுக்கொண்டிருக்கும்போது புகழும் சிவானியும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். அதில் ஷிவாங்கி வாவ் கப்பல்ஸ் கோல் சீரியஸ்லி என போஸ்ட் போட்டிருக்கிறார் .
இப்படித்தான் வரணும்
அதற்கு அடுத்ததாக புகழும் வா செல்லம் வா உன்னை இந்த மாதிரி பார்த்து மாதிரி பார்த்து எவ்வளவு நாளாச்சு என தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களின் கமெண்டுகளை பார்த்ததும் குஷியாகி போன இவர்களுடைய ரசிகர்களும் மணிமேகலைக்கு வாழ்த்துக்களையும் தங்களுடைய சந்தோசத்தையும் வெளிப்படுத்தி கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள்.