Don't Miss!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நாகினி 2 முடிஞ்சி போச்சே... ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுக்கும் மவுனிராய்
நாகினி 2 சீரியல் முடிவுக்கு வந்து விட்டது. படப்பிடிப்பில் நடிகர்கள் வேடிக்கையுடன் கொண்டாடியுள்ளனர்.
சென்னை: நாகினி சீரியலை பார்க்காதவர்கள் இருந்திருக்க முடியாது. இச்சாதாரி நாகம் அழகான பெண்ணாக உருவெடுத்து வந்து தன் பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் முடிவடைந்து விட்டதால் தனது ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளார் மவுனிராய்.
சன்டிவியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சீரியல் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூட்டிங்கில் ரசிகர்களுக்கு கேலியும், கிண்டலுடன் கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளனர் நடிகர், நடிகையர்கள். நடிகை மவுனிராய் பெரிய கண்களில் கண்ணீர் சிந்தியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நாகினி 2 தமிழில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.