Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உங்க டிஆர்பிக்காக பரணிக்கு பொம்பள பொறுக்கி பட்டமா?: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சயில் கலந்து கொண்ட பரணியின் பெயரை கெடுத்தது குற்றம் என்கிறார் நடிகர் அமித் பார்கவ்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் பரணியை டார்கெட் செய்தனர். அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றார்.
அந்த காரணத்தால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பெண்கள்
பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்தால் அங்கிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் தெரிவித்தனர். பரணியை ஒரு பொம்பள பொருக்கி போன்று காட்டினார்கள்.
அமித் பார்கவ்
பரணியுடன் சேர்ந்து பணியாற்றிய தொலைக்காட்சி நடிகர் அமித் பார்கவ் பிக் பாஸ் வீட்டு கூத்தை பார்த்து மனம் நொந்து போய் ஃபேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களிடம் பேசியுள்ளார்.
பரணி
பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவது குற்றம். ஒருவரின் பெயரை இப்படியா கெடுப்பது. இது சரி அல்ல என்கிறார் பார்கவ்.
நல்லவர்
பொண்டாட்டி, பிள்ளைகளுடன் இருக்கும் பரணி பெண்கள் விஷயத்தில் மிகவும் நல்லவர். பெண்களை மதிப்பவர். அது எனக்கு நன்றாக தெரியும் என்று பரணிக்கு சப்போர்ட் செய்துள்ளார் அமித் பார்கவ்.
டிஆர்பி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றவே பரணிக்கு பொம்பள பொறுக்கி பட்டம் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.