Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாலிமர் டிவியில் நெஞ்சம் பேசுதே!
நெஞ்சம் பேசுதே என்ற புதிய மெகா தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கணவனை இழந்த மீனா தனது 2 குழந்தைகளுடன் வாழ்க்கை போராட்டதை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த தொடர். அவளது வாழ்க்கையில் வீசும் வசந்தமாக பத்திரிக்கையாளர் மோகன் வந்து சேர்கிறார். மீனாவின் குடும்பத்துடன் மோகன் பகிர்ந்துகொள்ளும் நெகிழ்ச்சியான தருணங்களை கண் முன் நிறுத்துகிறது நெஞ்சம் பேசுதே...
மோகனுக்கும் மீனாவுக்கும் இடையே உள்ள உணர்வுப்பூர்வமான உறவை சித்தரிக்கும் ஆழமான தொடர் நெஞ்சம் பேசுதே.. செப்டம்பர் 19 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.00 முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
பாலிமர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் "உள்ளம் கொள்ளை போகுதே", "மதுபாலா", "மூன்று முடிச்சு" போன்ற வெற்றி தொடர் வரிசையில் தற்போது "நெஞ்சம் பேசுதே". இத்தொடர் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.