Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சினிமாவில் பின்னணிப் பாடகர் ஆக வாய்ப்பு: ஆன்லைன் போட்டி
ஆன்லைனில் பாடி அசத்துங்க... சூப்பர் சிங்கர் போட்டியில பங்கேற்று வெற்றி பெற்று பின்னணிப் பாடகர் ஆகுங்க என்று இளம் இசையமைப்பாளர் தரண்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைக்கு பெரும்பாலான தொலைக்காட்சிகளில் சிறந்த பாடகரை தேர்வு செய்வதற்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பாடி தேர்வு செய்யப்படுபவர்கள் சினிமாவில் பின்னணிப் பாடகர்களாக உலாவருகின்றனர்.
இதேபோல ஆன்லைன் சூப்பர் சிங்கர் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள பாடகர்கள் பங்கேற்று பாடும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. www.facebook.com/onlinesupersinger அல்லது www.onlinesupersinger.com என்ற இணையங்களில் நீங்கள் பாடிய வீடியோவை பதிவேற்றம் செய்யலாம். அதிக லைக் பெரும் பாடகர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
சிறந்த பாடகராக தேர்வு செய்யப்படுபவர், இசையமைப்பாளர் தரண் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும். வரிசை வேண்டாம், வாய்ப்பை தேடி நீங்க ஓட வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே, பாடலைப் பதிவு செய்து சினிமாவில் பின்னணிப் பாடகராகும் வாய்ப்பினைப் பெறுங்கள்
போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர் ஆகஸ்ட் 10 தேதி ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை சிட்டி சென்டரில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும். இது குறித்து மேலதிக தகவல்களுக்கு[email protected] அல்லது 9677006321 என்ற செல்பேசியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.