Don't Miss!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இப்போ பிக் பாஸ் டிஆர்பி யாவாரம் யாரை வச்சு நடக்குது தெரியுமா?
சென்னை: இன்று இரவு பிக் பாஸ் வீட்டில் ஓவியாவுடன் வையாபுரி, சக்தி மோதும் காட்சி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மொக்கை, கொடூர மொக்கை என்று சொல்பவர்களில் சிலர் தற்போது அது நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். பிக் பாஸ் மொக்கையோ இல்லையோ அதை தினமும் பார்த்துவிடுகிறார்கள்.
இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தட்டை
வீட்டில் ஒரு பாரம்பரிய பழக்கம் அவுக அவுக சாப்பிட்ட தட்டை அவுக அவுக கழுவி வைக்க வேண்டும் என்று வையாபுரி கூற ஓவியாவோ என் வீட்டில் வேலைக்காரன் தான் செய்வான் என்கிறார்.
சினேகன்
ஓவியாவின் பதிலை கேட்ட சினேகனுக்கு கோபம் வருகிறது. இப்படி யாருடனும் ஒத்துப் போகாமல் இருக்காதீர்கள் ஓவியா. அப்புறம் அனைவரும் உங்களையே டார்கெட் செய்வதாக புகார் தெரிவிக்காதீர்கள் என்று சக்தி கூறுகிறார்.
ஓவியா
என்னால் முடியாது, நீ எது வேண்டுமானாலும் பண்ணிக்கோ என்று ஓவியா திமிராக பேச உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேச மாட்டான் என்று கோபப்படுகிறார் சக்தி.
ஆதரவு
ரசிகர்களிடையே ஓவியாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதையடுத்து ஜூலிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ஓவியாவை வைத்து டிஆர்பி வியாபாரத்தை நடத்துகிறார்கள்.