Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மோமோ சேலஞ்ச் கெடக்கு, முதலில் சித்தப்பு பொன்னம்பலம் சேலஞ்சை பாருங்க
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள பொன்னம்பலம் ஒரு சவால் விட்டுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து சித்தப்பு பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்து கமல் இருந்த மேடைக்கு வந்தவர் டாஸ்கின் போது ஐஸ்வர்யாவின் கழுத்தை நெறித்தன் பின் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறினார்.
ஐஸ்வர்யாவுக்கு காயம் ஏற்படாதபடி தான் நெறித்ததாக கூறியதோடு டெமோவும் செய்து காண்பித்தார். மேலும் அவர் கூறியதாவது,
புரட்சி நேரத்தில் வெடிக்கவில்லை என்றால் மனிதனே கிடையாது. குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்தால் நல்லாவா இருக்கு என்றார். அதை கேட்ட கமலோ, அவருக்கு தெரியுது கேட்டுக்கொள்ளுங்கள் என்று பார்வையாளர்களாகிய நம்மை பார்த்து கூறினார்.
நம்மால் ஒரு குட்டிப் பூனையிடம் சண்டை போட முடியாது தெரியுமா?. ஒரு வயது பூனைக்குட்டியுடன் சண்டை போட்டு வெற்றி பெற்றால் இந்த பொன்னம்பலம் சினிமா துறையை விட்டே சென்றுவிடுகிறேன்.
பூனையை ஒரு அறையில் போட்டு கட்டையால் அடித்துப் பாருங்க, அந்த சண்டையில் பூனை தான் ஜெயிக்கும் என்றார் பொன்னம்பலம்.
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு