Don't Miss!
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இது தான் பொன்னம்பலம், உங்களுக்கும், யாஷிகாவுக்கும் உள்ள வித்தியாசம்
சென்னை: யாஷிகா ஏதோ நல்ல புள்ளையாக இருப்பதால் பொன்னம்பலம் செய்ததை பெரிதுபடுத்தவில்லை.
பிக் பாஸ் 2 வீட்டில் வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் பொன்னம்பலம் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசத் துவங்கிவிடுவார். மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா நடந்து கொள்ளும் விதத்தை விமர்சிக்கிறார் பொன்னம்பலம்.
டாஸ்க் ஒன்றின்போது யாஷிகாவை தடுக்க அவர் மடியில் அமர்ந்து கொண்டார் பொன்னம்பலம்.
யாஷிகா
சித்தப்பா, சித்தப்பா என்று சொல்லிக் கொண்டு ஒரு சின்னப்புள்ள மடியில் அமர்ந்த பொன்னம்பலம் மீது யாஷிகாவுக்கு கோபம் வரவில்லை. ஆனால் சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் கோபப்பட்டனர். யாஷிகா இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் அன்று நடந்திருப்பதே வேறு. ஏதோ யாஷிகாவாக இருக்கப் போய் சித்தப்ஸ் என்று சும்மா இருந்துவிட்டார்.
பொன்னம்பலம்
டாஸ்கின் போது ஆயிரம் தான் இருந்தாலும் யாஷிகாவின் மீது பொன்னம்பலம் அமர்ந்தது மிகப் பெரிய தவறு என்று மும்தாஜ் பாலாஜி, சென்றாயன், ரித்விகா ஆகியோரிடம் நேற்று இரவு தெரிவித்தார். இதே வேறு யாராவது செய்திருந்தால் பொன்னம்பலம் இந்நேரம் அதை பெரிய விஷயமாக்கியிருப்பார் என்றார் மும்தாஜ். மும்தாஜ் கூறியது மிகச் சரியே.
பெரியவர்கள்
பிக் பாஸ் வீட்டில் பெரியவர்கள் யாராவது இருக்க வேண்டும் என்பதால் தான் மும்தாஜ் மற்றும் பொன்னம்பலத்தை பலமுறை நாமினேட் செய்தும் எலிமினேட் செய்யவில்லை என்றார் பாலாஜி. மும்தாஜோ, பொன்னம்பலமோ இருந்தால் தான் வீட்டில் கட்டுப்பாடு இருக்கும் என்று பாலாஜி ஐஸ் வைத்தார். அப்படி எல்லாம் கிடையாது என்று மும்தாஜ் கூறினார்.
பாவம்
வைஷ்ணவி எனக்கு நெருக்கம் இல்லை, இருந்தாலும் அவர் வெளியேறியபோது ஃபீல் ஆகிவிட்டது என்கிறார் மும்தாஜ். வைஷ்ணவி தனி அறையில் இருப்பது தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் போட்டியாளர்கள். போட்டியாளர்கள் தன்னை பற்றி புறம் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் வைஷ்ணவி.