Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை! நெகிழ்ச்சியடைந்த ரித்விகாவின் தந்தை!
நான் என்ன புண்ணியம் செய்தேன் எனத் தெரியவில்லை என்று ரித்விகாவின் தந்தை கூறினார்
சென்னை: ரித்விகாவை பெற்றதற்கு என்ன புண்ணியம் செய்தேன் எனத் தெரியவில்லை அவரின் தந்தை கூறினார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டிலை கைப்பற்றினார் ரித்விகா. அந்த மகிழ்ச்சியோடு மேடை ஏறிய அவரின் பெற்றோர் அக மகிழ்ந்தனர்.
ரித்விகாவின் அப்பா பேசும்போது இந்த வெற்றிக்கு காரணம் கமல்ஹாசன் தான் பல விஷயங்களில் அவர் உதவி செய்தார் என்று கூறினார். இந்த வாய்ப்பை வழங்கிய எங்கள் கமல்ஹாசனுக்கு நன்றி என்றார்.
மேலும், உலகநாயகனுடம் மேடையில் உரையாடும் வாய்ப்பை வழங்கிய ரித்விகாவை பெற்றதற்கு என்ன புண்ணியம் செய்தனோ தேரியவில்லை என நெகிழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அவர் பேசும்போது எல்லோரையும் குறிப்பிட்டுவிட்டு " எங்க கமல்" என்றார். அதுதான் நான் விரும்புவது என அரசியல் பேச்சுக்கு ரூட்டை மாற்றிவிட்டார்.
மிகப்பெரிய ஒத்திகை நடந்துகொண்டிருப்பதாகவும், அங்கு இருப்பவர்கள் மீது இருக்கும் அன்புபோல, தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.