Don't Miss!
- News சென்னையை நெருங்கும் குடிநீர் தட்டுப்பாடு? 5 ஏரிகளில் குறைந்த நீர்மட்டம்.. 2023யை விட மோசமான நிலைமை!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செம்பா சுத்தமா மூட் அவுட்... ரசிகர்களும் மூட் அவுட்டில்....!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் செம்பா சுத்தமா மூட் அவுட்டில் இருக்கறதுனால, அவள் முகத்தில் சந்தோஷம் இல்லை. சீரியல் ரசிகர்களுக்கும் செம்பாவை இப்படிப் பார்க்க பிடிக்கலை.
செம்பா கிராமத்து குலசாமி கோயிலுக்கு வர கூடாதுன்னு ராஜசேகர் செம்பாவின் மாமனார் சொல்லியும், அவளை கோயிலுக்கு அழைச்சுட்டு வந்துடறான் புருஷன் கார்த்திக்.
செம்பா பிறந்த ஊர் அது.. செம்பா அப்பாவின் நண்பர்தான் செம்பாவின் தற்போதைய மாமனார்.
ராஜசேகர் அப்பாவை
செம்பாவின் அப்பாவை ராஜசேகர்தான் கொலை செய்தார் என்று, கிராம வாசி ஒருவர் செம்பாவிடம் சொல்லிவிட , அதிர்ந்து போகிறாள் செம்பா. பெரிய ஐயா இப்[படி செய்திருப்பாரா...என்னால நம்ப முடியலையேன்னு அழறா.
கோயிலுக்கு எதுக்காக
எதுக்காக நம்மை பெரிய ஐயா நம்மை கிராமத்து குலசாமி திருவிழாவுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருப்பார். ஒரு வேளை இந்த உண்மை தனக்கு தெரிஞ்சுரும்னு நினைச்சுத்தான் பெரிய ஐயா அப்படி சொன்னாரான்னு செம்பாவுக்குள் குழப்பம். வீட்டில் படுக்கை அறையை விட்டு வெளியில் வராமல் இருக்கா.
மாத்திரை ஐயாவுக்கு
பெரிய ஐயா இந்த மாத்திரை எல்லாம் விடாம போட்டுக்கணும்... கரெக்ட்டா இதுல எழுதி வச்சு இருக்கேன்..அதுப்படி மாத்திரை எடுத்துக்குங்க பெரிய ஐயான்னு முகத்தை கூட பார்க்காம சொல்லிட்டு போறா... செம்பா உன்கூட கொஞ்சம் பேசணும் செம்பான்னு இவர் சொல்ல, வேணாம் பெரிய ஐயா...எதையும் காலம் கடந்து கேட்கற நிலைமையில நான் இல்லைன்னு சொல்லிட்டு போறா.
சுவாமிஜி கார்த்திக்
கார்த்திக் சிவாஜியிடம் போயி எதுக்கு செம்பாவை வர வேணாம்னு சொன்னீங்க சுவாமிஜின்னு கேட்கறான். நான் உங்க குடும்பத்துக்கு அஸ்திவாரமே செம்பாதான்னும்...அவளை அழைச்சுக்கிட்டு வரணும்னும்தான் சொன்னேன். அப்புறம் உங்க அப்பா என்கிட்டே சில உண்மைகளை சொன்னதும்தான் நான் அப்படி சொன்னதா ஒத்துக்கிட்டேன்னு சுவாமிஜி சொல்ல கார்த்திக்கும் விக்கித்து நிற்கிறான்.