Don't Miss!
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வி.. கதறி கதறி அழுத சாண்டி! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வியால் சாண்டி கதறி அழுதது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
பிக்பாஸ் வீடு கடந்த ஒரு வாரமாக ஆண் பெண் என்ற பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது. இதனால் கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு சண்டைக்கடை போல் இருந்தது.
இந்நிலையில் சக ஹவுஸ்மேட்ஸ்கள் கொடுத்த டார்ச்சரால் மதுமிதா தனது கையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்தார் பிக்பாஸ்.
வனிதா விவகாரம்.. சத்தமில்லாமல் ஷாக் கொடுத்த பிக் பாஸ்.. செம்ம கடுப்பில் மக்கள்.. செத்தாண்டா சேகரு!
சென்டிமென்ட் பதில்
அதன்படி ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவரையும் அழைத்து கேள்விகள் கேட்டார் பிக்பாஸ். அதற்கு அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களுமே சென்டிமென்ட்டாகதான் பதில் கூறினர்.
தர்ஷன் குடும்பம்
லாஸ்லியாவின் பதில் கவினை சுற்றியே இருந்தது. இதேபோல் தர்ஷன் தனது அம்மா மற்றும் குடும்பத்தினரை குறிப்பிட்டு பேசினார்.
தாய் வீடு
முகெனும் தனது குடும்பம் குறித்து பேசினார். கவினும் தனது அம்மா அப்பா குறித்தே பேசி வந்தார். வனிதா பிக்பாஸ் வீட்டை பற்றி பேசினார். பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருவது தனது தாய் வீட்டிற்கு வந்ததுபோல் இருப்பதாக கூறினார்.
அடையாளம் தெரியுமா?
சாண்டி தனது மகள் குறித்து பேசினார். அப்போது பல இடங்களில் அவர் கண்ணீர்விட்டு அழுதார். அப்பா என்று அடையாளம் தெரியும் நேரத்தில் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்போது போனால் என்னை அடையாளம் தெரியுமோ என்னவோ? என்னிடம் வருவாளா மாட்டாளா என்று கூட தெரியவில்லை என்று கூறி அழுதார்.
கதறிய சாண்டி
பின்னர் இப்போது உங்கள் கண்முன் உங்கள் குழந்தை லாலாவை காட்டினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு பதிலளித்த சாண்டி, கையெடுத்து கும்பிடுவேன் என்று கூறி கதறினார். தொடர்ந்து தனது மகளை பற்றியே பேசி கண்ணீர்விட்டார் சாண்டி.
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!