Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாத்தான் வேதம் ஓதுதோ? கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டி, கவினால் பட்ட காயத்துக்கு சேரனிடம் ஆறுதல் தேடி வருவதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் தற்போது கோல்டு வார் நடைபெற்று வருகிறது. காதலியான லாஸ்லியாவை பேசவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் கவின்.
சாண்டி பேசுவதை கூட கேட்கும் அளவுக்கு கவினுக்கு பொறுமை இல்லை. லாஸ்லியா சொல்வதும் செய்வதும் தான் சரி என்றிருக்கிறார் கவின்.
கவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே!
அட்வைஸ் கேட்டதில்லை
இதனால் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கிறார் சாண்டி. சேரனிடம் மற்றவர்கள் அட்வைஸ் கேட்ட நிலையில் சாண்டியும் கவினும் சேரனிடம் இதுவரை அட்வைஸ் கேட்டதில்லை.
வருத்தப்பட்ட சாண்டி
ஆனால் நேற்று முதல் முறையாக கவின் லாஸ்லியா குறித்து சேரனிடம் பேசினார் சாண்டி. கவின் எதையும் கேட்கும் நிலையில் இல்லை என்றும் தான் பேசுவதை தவறு என்றும் கூறுகிறார் என சேரனிடம் கூறி வருத்தப்பட்டார் சாண்டி.
கவின் மதிப்பதேயில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்துள்ள நிலையில் சாண்டியும் கவினும் சேரனை எதிரியை போலவே பார்த்து வந்தனர். குறிப்பாக கவின், சேரனை ஒரு பைசாவுக்கு கூட மதிப்பதில்லை, அவரை ஏதோ பகையாளியை போலவே பார்த்து வருகிறார்.
சாத்தான் வேதம் ஓதுதோ
ஆரம்பத்தில் கவின் சேரனிடம் பேசிய போது, சாத்தான் வேதம் ஓதுதோ என்று சேரனை நக்கலடித்தார் சாண்டி. இந்த விஷயத்தை கமல், ஸ்டேஜில் புட்டு வைத்தார்.
ரசிகர்கள் வரவேற்பு
தற்போது கவினால் காயப்பட்ட நிலையில் சேரனிடம் தனது மனக்குமுறல்களை கொட்டி ஆறுதல் தேடுகிறார் சாண்டி. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதாவது புத்தி வந்ததே என சாண்டியின் நகர்வை வரவேற்றுள்ளனர்.
-
Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!