Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா
Recommended Video
சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் சரண்யா தன்னை அசிங்கப்படுத்தியவருக்கு சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார்.
நெஞ்சம் மறப்பதில்லை தொலைக்காட்சி தொடரில் அமித் பார்கவ் மனைவியாக நடித்து வருபவர் சரண்யா. அவர் தனது ரீல் கணவருடன் இன்ஸ்டா லைவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்பொழுது ஒருவர் உங்களை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது சரண்யா என்று கூறியிருந்தார். அதை பார்த்த சரண்யாவோ கோபப்படாமல் அமைதியாக பதில் அளித்துள்ளார்.
நமக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் அவரிடம் சொல்வது சரி. ஆனால் பிடிக்காதபோது நேரம் ஒதுக்கி அவரை தேடிக் கண்டுபிடித்து டைப் செய்யும் மனது இருக்கிறது அல்லவா அது கடவுள் சார். அந்த வகையில் நீங்கள் கடவுள்.
பிடித்த விஷயத்திற்கே நேரம் ஒதுக்க முடியவில்லை. நான் என்னுடைய விமர்சனங்களுக்கு எல்லாம் பெருசா காதே கொடுக்க மாட்டேன். அப்படி காது கொடுத்திருந்தால் இந்த சீரியலின் 50வது எபிசோடிலேயே ஓடிப் போயிருப்பேன் என்றார்.