Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
அசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா
Recommended Video
சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் சரண்யா தன்னை அசிங்கப்படுத்தியவருக்கு சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார்.
நெஞ்சம் மறப்பதில்லை தொலைக்காட்சி தொடரில் அமித் பார்கவ் மனைவியாக நடித்து வருபவர் சரண்யா. அவர் தனது ரீல் கணவருடன் இன்ஸ்டா லைவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்பொழுது ஒருவர் உங்களை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது சரண்யா என்று கூறியிருந்தார். அதை பார்த்த சரண்யாவோ கோபப்படாமல் அமைதியாக பதில் அளித்துள்ளார்.
நமக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் அவரிடம் சொல்வது சரி. ஆனால் பிடிக்காதபோது நேரம் ஒதுக்கி அவரை தேடிக் கண்டுபிடித்து டைப் செய்யும் மனது இருக்கிறது அல்லவா அது கடவுள் சார். அந்த வகையில் நீங்கள் கடவுள்.
பிடித்த விஷயத்திற்கே நேரம் ஒதுக்க முடியவில்லை. நான் என்னுடைய விமர்சனங்களுக்கு எல்லாம் பெருசா காதே கொடுக்க மாட்டேன். அப்படி காது கொடுத்திருந்தால் இந்த சீரியலின் 50வது எபிசோடிலேயே ஓடிப் போயிருப்பேன் என்றார்.
-
Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
-
கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!