Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்ரீ சங்கரா டிவியில் "சரஸ்வதி கடாக்ஷம்"
பள்ளிகளில் பொதுத்தேர்வு நேரம் நெருங்கிவிட்டது. மாணவர்கள் சிறந்த முறையில் அச்சமின்றி தேர்வெழுத ஸ்ரீ சங்கரா டிவியில் சரஸ்வதி கடாட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
பிப்ரவரி 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 8.00 மணி முதல் 8.30 மணி வரை சரஸ்வதி கடாட்சம் ஒளிபரப்பாகிறது.
மாணவர்களுக்கு மன அழுத்தம்
போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
தேர்வு பயம் போக்க
மாணவர்களின் மனஅழுத்தமே அவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சத்தை தருகிறது. இதனைப் போக்கும் வகையில் ஸ்ரீ சங்கர தொலைக்காட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
சரஸ்வதியின் அருள்
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியின் அருள் பெரும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் வந்து பூஜைகளை நடத்தினர் ஸ்ரீ சங்கரா டிவி குழுவினர்.
சரஸ்வதி கடாக்ஷம்
ஸ்ரீ சங்கரா தொலைகாட்சியின் அடுத்த கட்ட முயற்சியாக குழந்தைகளுக்காக "சரஸ்வதி கடாக்ஷம்" என்னும் புதிய நிகழ்ச்சி
பிப்ரவரி மாதம் 3ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை காலை 8 .00 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.