Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புஸு... புஸு... பாம்பைத் துரத்தும் சீரியல் இயக்குநர்கள்!
சென்னை: வெள்ளித்திரையில் பேய் பிடித்து ஆட்டுகிறது என்றால், சின்னத்திரையில் பாம்பு துரத்தித் துரத்திக் கொட்டுகிறது.
சமீபகாலமாக சீரியல்களில் பாம்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் புதுப்புது பாம்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர் இயக்குநர்களும்.
நாகராணி...
ஜீ தமிழில் தினமும் மாலை நாகராணி என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. நாக கன்னியைப் பற்றிய கதை இது.
கேளடி கண்மணி...
இதேபோல், சன் டிவியில் மாலையில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியல் முதலில், நல்ல குடும்பக் கதையாகத் தான் சென்று கொண்டிருந்தது. பின்னர், அதில் திடீரென நாகம் ஒன்று புகுந்தது.
நாகத்தின் பாதையில்...
தற்போது அந்த நாகத்தை வைத்தே அந்த சீரியலின் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. எப்படியோ தொடங்கிய சீரியல், தற்போது எப்படியோ வேறு பாதையில் பயணித்து வருகிறது.
நாகினி...
இந்த சூழ்நிலையில், சன் டிவியில் புதிதாக நாகினி என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவும் நாகக்கன்னி பற்றிய கதைதான்.