Don't Miss!
- Sports சுப்மன் கில்லுக்கு இரண்டாவது அடி.. சிஎஸ்கே போட்டியில் செய்த தவறு.. கடும் தண்டனை கொடுத்த பிசிசிஐ
- News போலீஸ் கான்ஸ்டபிள் மகனாக பிறந்து.. "கேஜிஎப் கருடன்" போல மாறிய சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி!
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Lifestyle எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆளே மாறிப் போன ஷாரிக்: ஒரு வேளை ஐஸ்வர்யாவின் 'அந்த' விஷயம் தெரிந்துவிட்டதோ?
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள ஷாரிக் ஆளே மாறிப் போயுள்ளார்.
ராணி மகாராணி டாஸ்கின்போது ஐஸ்வர்யா கோப்பட்டு ஓவராக ஆடினார். தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். அந்த டாஸ்க் முடிந்தும் கூட அவர் அதே ஃபீலிங்கில் தான் இன்று வரை உள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நித்யா ஐஸ்வர்யாவை கண்டித்துள்ளார்.
|
ரித்விகா
ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது அவரை தடுக்காத ஹவுஸ்மேட்ஸ் மீது தான் அதிகமாக கோபம் உள்ளது என்றார் நித்யா. இதையடுத்து ஐஸ்வர்யாவை தட்டிக் கேட்டிருக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார் ரித்விகா. பெரும்பாலான டாஸ்குகளின்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்ததற்காக விமர்சனத்திற்குள்ளானவர் ரித்விகா.
ரொம்ப லேட்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியே முடியப் போகிறது. இனிமேல் நீங்க ஐஸ்ர்யாவை தட்டிக் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன?. அது தான், எல்லாம் நடந்து முடிந்துவிட்டதே. நீங்கள் வழக்கம் போன்று ஒரு ஓரமாக உட்கார்ந்து மிக்சர் சாப்பிடுங்க ரித்விகா என்று பார்வையாளர்கள் அவரை கலாய்த்துள்ளனர்.
|
மாற்றம்
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஷாரிக்கை பார்த்ததும் ஐஸ்வர்யா வெட்கப்பட்டார். அந்த கருமத்தை மட்டும் படாதம்மா பார்க்க முடியவில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். ஐஸ்வர்யாவை பார்த்த ஷாரிக் அந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையவில்லை. ஒரு வேளை கோபி விஷயம் ஷாரிக்கிற்கு தெரிந்துவிட்டதோ?
சோறு
ஷாரிக் ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளவே இல்லை. சோறு கிடைத்தால் போதும் என்பது போன்று அவர் பாட்டுக்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஐஸ்வர்யாவோ தனக்கு மிகவும் முக்கியமானவர் யாஷிகா தான் என்று கூறி சமாளித்துள்ளார். யாஷிகா அருகில் செல்லக் கூடாது என்று பிக் பாஸ் சொல்லியிருப்பாரோ?