Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வனிதா சொன்ன அந்த 'ஒத்த வார்த்தை..'' நொறுங்கிப் போன ஷெரின்! கண்ணீர் விட்டு கதறல்!!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கூறிய ஒத்தை வார்த்தையால் உடைந்துபோன ஷெரின் கண்ணீர்விட்டு கதறுகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ள வனிதா ஒவ்வொரு வாரமும் ஒருவரை டார்கெட் செய்து அழ வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று தர்ஷனுடனான உறவை கைவிடும்படி ஷெரினுக்கு அட்வைஸ் செய்தார் வனிதா.
அப்போது, ஷெரினுக்கு தர்ஷன் மீது அஃபையர் இருப்பதாக கூறினார். இதனைக் கேட்டு ஷாக்கான ஷெரின், வனிதாவை வெளுத்து வாங்கினார். உனக்கு அறிவு இல்லையா, ஒரு ரிலேஷன்ஷிப்பை எப்படி அஃபையர் என்று கூறலாம் உனக்கு என்ன தைரியம் என்று கேட்டு ஏறு ஏறு என ஏறினார்.
அதிர்ந்த வீடு
மேலும் உன்னை என்னடா செய்தேன் என்று தர்ஷனிடமும் நியாயம் கேட்டார் ஷெரின். ஷெரினின் கோபத்தால் அதிர்ந்துபோனது பிக்பாஸ் வீடு.
காதல் முறிவு? ஒத்த போட்டோவை போட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய நடிகர் அமிர்கானின் மகள்!
கதறும் ஷெரின்
இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் ஷெரின், சேரனிடம் கதறி அழுகிறார். ''அந்த மாதிரி வார்த்தையை எப்படி யூஸ் பண்ணலாம் சார்? நான் எப்படி சார் சும்மா இருக்க முடியும்?
தாங்க முடியல சார்
எனக்கு அந்த பையனோடையும் பேச வேண்டாம் வனிதாவுடனும் பேச வேண்டாம், எனக்கு வீட்டில் யாருடனும் பேச வேண்டாம் சார். அந்த மாதிரி வார்த்தையை யூஸ் பண்ணது என்னால தாங்க முடியால சார்.
காயப்படுத்திடுச்சு
வேற ஒருத்தங்க வாயில இருந்து அந்த வார்த்தை வந்திருந்தாக்கூட பரவாயில்லை, என்னோட பிரன்ட்டா இருந்துக்கிட்டு இப்படி ஒரு வார்த்தை சொன்னது என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு சார்." இவ்வாறு சேரனிடம் கண்ணீர்விட்டு அழுகிறார் ஷெரின்.
சேரன் ஆறுதல்
கதறும் ஷெரினுக்கு சேரன் மட்டுமே கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறுகிறார். ஒருபுறம் தர்ஷனும் துக்கம் தொண்டையை அடைக்க கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு ஃபீல் பண்ணுகிறார். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!